Roman script
Singer : Anirban Chakraborty
Music by : Mithoon
Male Part
{En anbae endhan aaruyirae
Nee illaadha vazhvum verumaiyadi}(2)
Male Part
Un kaarkuzhalum
Andha mazhai thuliyum
Ennai thazhuvidum
Podhu undhan nyabagamae
Male Part
Vizhi moodinaal
Neeyum varugiraai
Vizhi thirakkaiyil
Yeno maraigiraai..aa…
Male Part
Pirivinaal nammai arigirom
Arivathaal pinbu inaigirom
Male Part
Oru gana nera
Pirivaiyum ingae
Oru yugamaagavae kalikkindren
En kangalil valiyum
Neer thuliyil
Or thuli thuliyaai
Unnai kaangindren
Male Part
Nee illai endraal
Naanum illai ingae
En swaasamum neethaanae..ae..
Male Part
Vizhi moodinaal
Neeyum varugiraai
Vizhi thirakkaiyil
Yeno maraigiraai…aa…
Male Part
Pirivinaal nammai arigirom
Arivathaal pinbu inaigirom
Male Part
En anbae..ae…..ae….
En anbae..ae…..ae….
Male Part
Un paadalil
Enai marandhen
Anbae undhan
Vazhi nadanthen
Male Part
Veenaiyin naadham pol
Naanum unakku
Sangathi illaatha
Sangeetham edharkku
Male Part
Ini unadhu vizhi
Adhu enadhu vazhi
Naam iruvarum
Oruvarandro…ooo
Male Part
Vizhi moodinaal
Neeyum varugiraai
Vizhi thirakkaiyil
Yeno maraigiraai…aa…
Male Part
Pirivinaal nammai arigirom
Arivathaal pinbu inaigirom
Male Part
Nee andro
Ini nee andro
En vazhkaiyum..ooo
Ini nee andro
Male Part
Nee andro
Ini nee andro
En swasamum
Ini nee androதமிழ்
பாடகர் : அனிர்பன் சக்ரபோர்ட்டி இசை அமைப்பாளர் : மிதூன் ஆண் : என் அன்பே எந்தன் ஆருயிரே நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி என் அன்பே எந்தன் ஆருயிரே நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி ஆண் : உன் கார் குழலும் அந்த மழை துளியும் என்னை தழுவிடும் போது உந்தன் ஞாபகமே ஆண் : விழி மூடினால் நீயும் வருகிறாய் விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய் ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம் அறிவதால் மீண்டும் இணைகிறோம் ஆண் : ஒரு கணநேரமே நம் பிரிவையும் இங்கே ஒரு யுகமாகவே கழிக்கின்றேன் என் கண்களில் வழியும் நீர்த்துளியில் ஓர் துளி துளியாய் உன்னை காண்கிறேன் ஆண் : நீ இல்லை என்றால் நானும் இல்லை இங்கே என் சுவாசமும் நீதானே ஆண் : விழி மூடினால் நீயும் வருகிறாய் விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய் ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம் அறிவதால் மீண்டும் இணைகிறோம் ஆண் : என் அன்பே என் அன்பே ஆண் : உன் பாடலில் என்னை மறந்தேன் அன்பே உந்தன் வழி நடந்தேன் ஆண் : வீணையின் நாதம் போல் நானும் உனக்கு சங்கதி இல்லாத சங்கீதம் எதற்கு ஆண் : இனி உனது விழி அது எனது வழி நாம் இருவரும் ஒருவர் அன்றோ..ஓ... ஆண் : விழி மூடினால் நீயும் வருகிறாய் விழி திறக்கையில் ஏனோ மறைகிறாய் ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம் அறிவதால் மீண்டும் இணைகிறோம் ஆண் : நீயன்றோ இனி நீயன்றோ என் வாழ்கையும் இனி நீயன்றோ நீயன்றோ இனி நீயன்றோ என் சுவாசமும் இனி நீயன்றோ
Song information
Singer: Anirban Chakraborty
Music by: Mithoon
Release information: From Aashiqui 2 (2013) · Lyricist: V. Senthil
Explore this song
- Singer: Anirban Chakraborty
- Film / album: Aashiqui 2
- Composer: Mithoon