Roman script

Singer : Anirban Chakraborty

Music by : Mithoon

Male Part

{En anbae endhan aaruyirae

Nee illaadha vazhvum verumaiyadi}(2)

Male Part

Un kaarkuzhalum

Andha mazhai thuliyum

Ennai thazhuvidum

Podhu undhan nyabagamae

Male Part

Vizhi moodinaal

Neeyum varugiraai

Vizhi thirakkaiyil

Yeno maraigiraai..aa…

Male Part

Pirivinaal nammai arigirom

Arivathaal pinbu inaigirom

Male Part

Oru gana nera

Pirivaiyum ingae

Oru yugamaagavae kalikkindren

En kangalil valiyum

Neer thuliyil

Or thuli thuliyaai

Unnai kaangindren

Male Part

Nee illai endraal

Naanum illai ingae

En swaasamum neethaanae..ae..

Male Part

Vizhi moodinaal

Neeyum varugiraai

Vizhi thirakkaiyil

Yeno maraigiraai…aa…

Male Part

Pirivinaal nammai arigirom

Arivathaal pinbu inaigirom

Male Part

En anbae..ae…..ae….

En anbae..ae…..ae….

Male Part

Un paadalil

Enai marandhen

Anbae undhan

Vazhi nadanthen

Male Part

Veenaiyin naadham pol

Naanum unakku

Sangathi illaatha

Sangeetham edharkku

Male Part

Ini unadhu vizhi

Adhu enadhu vazhi

Naam iruvarum

Oruvarandro…ooo

Male Part

Vizhi moodinaal

Neeyum varugiraai

Vizhi thirakkaiyil

Yeno maraigiraai…aa…

Male Part

Pirivinaal nammai arigirom

Arivathaal pinbu inaigirom

Male Part

Nee andro

Ini nee andro

En vazhkaiyum..ooo

Ini nee andro

Male Part

Nee andro

Ini nee andro

En swasamum

Ini nee andro

தமிழ்

பாடகர் : அனிர்பன் சக்ரபோர்ட்டி

இசை அமைப்பாளர் : மிதூன்

ஆண் : என் அன்பே எந்தன் ஆருயிரே

நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி

என் அன்பே எந்தன் ஆருயிரே

நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி

ஆண் : உன் கார் குழலும்

அந்த மழை துளியும்

என்னை தழுவிடும் போது

உந்தன் ஞாபகமே

ஆண் : விழி மூடினால்

நீயும் வருகிறாய்

விழி திறக்கையில்

ஏனோ மறைகிறாய்

ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம்

அறிவதால் மீண்டும் இணைகிறோம்

ஆண் : ஒரு கணநேரமே

நம் பிரிவையும் இங்கே

ஒரு யுகமாகவே கழிக்கின்றேன்

என் கண்களில் வழியும்

நீர்த்துளியில் ஓர் துளி துளியாய்

உன்னை காண்கிறேன்

ஆண் : நீ இல்லை என்றால்

நானும் இல்லை இங்கே

என் சுவாசமும் நீதானே

ஆண் : விழி மூடினால்

நீயும் வருகிறாய்

விழி திறக்கையில்

ஏனோ மறைகிறாய்

ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம்

அறிவதால் மீண்டும் இணைகிறோம்

ஆண் : என் அன்பே

என் அன்பே

ஆண் : உன் பாடலில்

என்னை மறந்தேன்

அன்பே உந்தன்

வழி நடந்தேன்

ஆண் : வீணையின் நாதம் போல்

நானும் உனக்கு

சங்கதி இல்லாத

சங்கீதம் எதற்கு

ஆண் : இனி உனது விழி

அது எனது வழி

நாம் இருவரும்

ஒருவர் அன்றோ..ஓ...

ஆண் : விழி மூடினால்

நீயும் வருகிறாய்

விழி திறக்கையில்

ஏனோ மறைகிறாய்

ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம்

அறிவதால் மீண்டும் இணைகிறோம்

ஆண் : நீயன்றோ இனி நீயன்றோ

என் வாழ்கையும் இனி நீயன்றோ

நீயன்றோ இனி நீயன்றோ

என் சுவாசமும் இனி நீயன்றோ

Song information

Singer: Anirban Chakraborty

Music by: Mithoon

Release information: From Aashiqui 2 (2013) · Lyricist: V. Senthil

Explore this song