Roman script
Ellam Inbame Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and N. L. Ganasaraswathi and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Suradha. Singers : M. K. Thiyagaraja Bhagavathar and N. L. Ganasaraswathi Music Director : G. Ramanathan Lyricist : Suradha Male Part Ellaam inbamae endrumae Ellaam inbamae endrumae Logam meedhu deiva vaazhvu tharum kalai Ellaam inbamae endrumae Logam meedhu deiva vaazhvu tharum kalai Ellaam inbamae endrumae Male Part Neelavaanam thanilae…ye ye ye ye Neelavaanam thanilae Neendhum anna nadai adhanilae Neelavaanam thanilae Neendhum anna nadai adhanilae Nelindhu naagam sellum asaivilae Nelindhu naagam sellum asaivilae Thaavi oodum pullimaan vizhiyilae Thaavi oodum pullimaan vizhiyilae Per azhagai kandu aanandhamum kondu Paesi magizhndhu vaazhum neram ….ellaam inbamae Male Part Vizhiyin puruvam pol valaindha vill yaendhi Veeran puriyum poril vettri kaanbadhum Vizhiyin puruvam pol valaindha vill yaendhi Veeran puriyum poril vettri kaanbadhum Female Part Velai pondra vadivulla kundril Mayil visiri pol thoghai virithu aaduvadhum Male Part Kuvindha kai pondra thaamarai arumbilae Female : Meenai thaalattum neela kadalilae Male : Sirppiyin silai thanilae Female : Thavayogiyin nilai thanilae Male : Arivilae Female : Azhagilae Male Part Maanganiyin ullae vandu polae mayangi Female : Kaadhal purivadhum kalaiyae Kadavul inbam adhuvae Kaadhal purivadhum kalaiyae Kadavul inbam adhuvae Adharkaettra neram idhuvae Ellaam inbamae endrumae
தமிழ்
பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் என். எல். காணசரஸ்வதி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : சுரதா ஆண் : எல்லாம் இன்பமே என்றுமே எல்லாம் இன்பமே என்றுமே லோகம் மீது தெய்வ வாழ்வு தரும் கலை எல்லாம் இன்பமே என்றுமே லோகம் மீது தெய்வ வாழ்வு தரும் கலை எல்லாம் இன்பமே என்றுமே....... ஆண் : நீலவானம் தனிலே..ஏ....ஏ.....ஏ....ஏ... நீலவானம் தனிலே நீந்தும் அன்ன நடை அதனிலே நீலவானம் தனிலே நீந்தும் அன்ன நடை அதனிலே..ஏய் நெளிந்து நாகம் செல்லும் அசைவிலே நெளிந்து நாகம் செல்லும் அசைவிலே தாவி ஓடும் புள்ளிமான் விழியிலே தாவி ஓடும் புள்ளிமான் விழியிலே பேரழகைக் கண்டு ஆனந்தமும் கொண்டு பேசி மகிழ்ந்து வாழும் நேரம்...எல்லாம் இன்பமே ஆண் : விழியின் புருவம் போல் வளைந்த வில் ஏந்தி வீரன் புரியும் போரில் வெற்றி காண்பதும் விழியின் புருவம் போல் வளைந்த வில் ஏந்தி வீரன் புரியும் போரில் வெற்றி காண்பதும் பெண் : வேலைப் போன்ற வடிவுள்ள குன்றில் மயில் விசிறி போல் தோகை விரித்து ஆடுவதும் ஆண் : குவிந்த கை போன்ற தாமரை அரும்பிலே பெண் : மீனைத் தாலாட்டும் நீலக் கடலிலே ஆண் : சிற்பியின் சிலை தனிலே.... பெண் : தவயோகியின் நிலை தனிலே..... ஆண் : அறிவிலே........ பெண் : அழகிலே...... ஆண் : மாங்கனியின் உள்ளே வண்டுபோல் மயங்கி பெண் : காதல் புரிவதும் கலையே......... கடவுள் இன்பம் அதுவே..... காதல் புரிவதும் கலையே......... கடவுள் இன்பம் அதுவே..... அதற்கேற்ற நேரம் இதுவே........... எல்லாம் இன்பமே என்றுமே.......
Song information
Singers: M. K. Thiyagaraja Bhagavathar and N. L. Ganasaraswathi
Release information: From Amarakavi (1952) · Singer: M. K. Thiyagaraja Bhagavathar and N. L. Ganasaraswathi · Lyricist: Suratha · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bhagavathar and N. L. Ganasaraswathi
- Film / album: Amarakavi