Roman script
Singer : K.J. Yesudas Music by : Ilaiyaraja Male Part Chittukku chella chittuku oru siragu mulaithathu Rathathil vandha sondhangal andha uravu murindhadhu Thanthaiyum illai annaiyum illai Kanava verum ninaivaa Nenjilae varum bandhamae Thodarkadhaiya..Sirukadhaiya Male Part Chittukku chella chittuku oru siragu mulaithathu Rathathil vandha sondhangal andha uravu murindhadhu Male Part Naam podum medaigalo naadaga medai Naam pogum odangalo kaagitha odam Paasam enbadha vesham enbadha Kaalam seidha kolam Paasam enbadha vesham enbadha Kaalam seidha kolam Koodi vaazha kooduthedi odi vandha jeevan Aadipaada kaadu thedum yaar seidha paavam Thaai ennum poomaalai tharai melae vaaduthae Male Part Chittukku chella chittuku oru siragu mulaithathu Rathathil vandha sondhangal andha uravu murindhadhu Thanthaiyum illai annaiyum illai Kanava verum ninaivaa Nenjilae varum bandhamae Thodarkadhaiya..Sirukadhaiya Chittukku chella chittuku oru siragu mulaithathu Male Part Kaalangal maari varum kaatchigal inghae Nyayangal aarudhalai kooruvadhengae Manjal kungumam maarbil sandhanam Soodum kanni paavai Manjal kungumam maarbil sandhanam Soodum kanni paavai Paasa deepam kayyil yendhi vaazha vantha velai Kangalaada penmai paada inbam kanda mangai Naam vaadi nindraalum nalamodu vaazhgavae Male Part Chittukku chella chittuku oru siragu mulaithathu Rathathil vandha sondhangal andha uravu murindhadhu Thanthaiyum illai annaiyum illai Kanava verum ninaivaa Nenjilae varum bandhamae Thodarkadhaiya..Sirukadhaiya Chittukku chella chittuku oru siragu mulaithathu
தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா சிறுகதையா ஆண் : சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது ஆண் : நாம் போடும் மேடைகளோ நாடக மேடை நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம் பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம் பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம் கூடி வாழ கூடுதேடி ஓடி வந்த ஜீவன் ஆடிப்பாட காடு தேடும் யார் செய்த பாவம் தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே ஆண் : சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா சிறுகதையா சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ஆண் : காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே நியாயங்கள் ஆறுதலை கூறுவது எங்கே மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் சூடும் கன்னிப் பாவை மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் சூடும் கன்னிப் பாவை பாச தீபம் கையில் ஏந்தி வாழ வந்த வேளை கண்களாட பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே ஆண் : சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா சிறுகதையா சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
Song information
Singer: K.J. Yesudas
Music by: Ilaiyaraja
Release information: From Nallavanukku Nallavan (1984) · Lyricist: Na. Kamarajan
Explore this song
- Singer: K.J. Yesudas
- Film / album: Nallavanukku Nallavan
- Composer: Ilaiyaraja