Roman script

Chedi Maraivile Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Suradha.

Singers : M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela

Music Director : G. Ramanathan

Lyricist : Suradha

Female Part

O..o…o…o…o..o..o…o…

Male Part

Chedi maraivilae oru poongodi

Maraindhae maayam seivadhaen

Chedi maraivilae oru poongodi

Maraindhae maayam seivadhaen

Female Part

Pidikka vandhaalae oodiduvenae

Pidikka vandhaalae oodiduvenae

Nijamae idhu enaiyae thoda mudiyaadhu ummaale

Nijamae idhu enaiyae thoda mudiyaadhu ummaale

Male Part

Paadum kuyilae paaru ippodhae

Paadum kuyilae paaru ippodhae

Female : Thulli odum pulli maanai

Thulli odum pulli maanai

Neengal pidikka mudiyumoo

Male : Aamaiyalla naanae

Female : Muyal endru sollamatten

Female Part

Haa

Vanna malar soodiya en jaadai pinnalai

Pidithizhuthaal valikkaadho

Vanna malar soodiya en jaadai pinnalai

Pidithizhuthaal valikkaadho

Male Part

Adadadadaa

Minnalodu naesamulla chinna idai

Ooduvadhaal odiyaadhoo…hoo

Minnalodu naesamulla chinna idai

Ooduvadhaal odiyaadhoo…

தமிழ்

பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் பி. லீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : சுரதா

பெண் : ஒ...ஒ...ஒ....ஒ....ஒ....ஒ...ஒ....

ஆண் : செடி மறைவிலே ஒரு பூங்கொடி

மறைந்தே மாயம் செய்வதேன்

செடி மறைவிலே ஒரு பூங்கொடி

மறைந்தே மாயம் செய்வதேன்

பெண் : பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே

பிடிக்க வந்தாலே ஓடிடுவேனே

நிஜமே இது எனையே தொட முடியாது உம்மாலே

நிஜமே இது எனையே தொட முடியாது உம்மாலே

ஆண் : பாடும் குயிலே பாரு இப்போதே

பாடும் குயிலே பாரு இப்போதே

பெண் : துள்ளி ஓடும் புள்ளி மானை

துள்ளி ஓடும் புள்ளி மானை

நீங்கள் பிடிக்க முடியுமோ

ஆண் : ஆமையல்ல நானே

பெண் : முயல் என்று சொல்ல மாட்டேன்

பெண் : ஹா ...

வண்ண மலர் சூடிய என் ஜடை பின்னலை

பிடித்திழுத்தால் வலிக்காதோ

வண்ண மலர் சூடிய என் ஜடை பின்னலை

பிடித்திழுத்தால் வலிக்காதோ

ஆண் : அடடடடா

மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை

ஓடுவதால் ஒடியாதோ......ஹோ

மின்னலோடு நேசமுள்ள சின்ன இடை

ஓடுவதால் ஒடியாதோ

Song information

Singers: M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela

Release information: From Amarakavi (1952) · Singer: M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela · Lyricist: Suratha · Music: G. Ramanathan

Explore this song