Roman script

Singers : Mano and K. S. Chithra

Music by : T. Rajendar

Chorus

……………………….

Male Part

Bhrammadevanavan varna jaalamenna

Paavai maeniyadhu konda kolamenna

Sundhariyae ezhil sundhariyae

Kaadhaliyae aasai kaadhaliyae

Male Part

Thaththai ival pakkam vara

Thazhuvida vetkkamura

Vaa vaa vasandha thaenae

Anaithaen unnaithaanae..ye

Female Part

Kaalidaasanavan megathoodhamena

Kaadhal daasan ivan raagam paadi vara

Ennavanae kavidhai sonnavanae

Mannavanae manadhil ninnavanae

Male Part

Aa..aa…

Male Part

Oh sirippil amudham sindhum kumudham

Unnai ketkkiren

Female : Vedan kalaiyal virithaai valaiyai

Naanum thorkkiren

Male Part

Aadai kattum thaamarai

Neeyae enakku devadhai

Aadai kattum thaamarai

Neeyae enakku devadhai

Female : Devi ennai pugazhndhaan

Poothoovi vaavendraan

Male Part

Bhrammadevanavan varna jaalam enna

Paavai maenaiyadhu konda kolamenna

Sundhariyae ezhil sundhariyae

Female : Mannavanae manadhil ninnavanae

Chorus

……………………….

Female Part

Thoondil pottaan

Ennai kettaan dhegam silirkudhae

Male : Kannam vaikka kannam theda

Annam sivakkiraal

Female Part

Kaadhal konda ilainjanae

Kalavaadum thirudanae

Kaadhal konda ilainjanae

Kalavaadum thirudanae

Male Part

Mullai ival thadukka

Kollai engu adikka

Female Part

Kaalidaasanavan megathoodhamena

Kaadhal daasan ivan raagam paadi vara

Ennavanae kavidhai sonnavanae

Mannavanae manadhil ninnavanae

Female Part

Thaththai ival pakkam vara

Thazhuvida vetkkamura

Vaa vaa endhan thalaivaa

Naan thaan undhan nilavaa

Male Part

Bhrammadevanavan varna jaalamenna

Paavai maeniyadhu konda kolamenna

Sundhariyae ezhil sundhariyae

Kaadhaliyae aasai kaadhaliyae

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே.எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர்

குழு : .............................

ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன

பாவை மேனியது கொண்ட கோலமென்ன

சுந்தரியே எழில் சுந்தரியே

காதலியே ஆசை காதலியே

ஆண் : தத்தை இவள் பக்கம் வர

தழுவிட வெட்கமுற

வா வா வசந்த தேனே

அணைத்தேன் உன்னைத்தானே..ஏ..ஏ...ஏ..

பெண் : காளிதாசனவன் மேகதூதமென

காதல் தாசன் இவன் ராகம் பாடி வர

என்னவனே கவிதை சொன்னவனே

மன்னவனே மனதில் நின்னவனே..

ஆண் : ஆ...ஆஅ....

ஆண் : ஓஓ சிரிப்பில் அமுதம் சிந்தும்

குமுதம் உன்னைக் கேட்கிறேன்

பெண் : வேடன் கலையாய் விரித்தாய்

வலையை நானும் தோற்கிறேன்

ஆண் : ஆஆ..ஆடைக் கட்டும் தாமரை

நீயே எனக்கு தேவதை

ஆடைக் கட்டும் தாமரை

நீயே எனக்கு தேவதை

பெண் : தேவி என்னை புகழ்ந்தான்

பூத்தூவி வாவென்றான்....

ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன

பாவை மேனியது கொண்ட கோலமென்ன

சுந்தரியே எழில் சுந்தரியே

காதலியே ஆசை காதலியே

பெண் : மன்னவனே மனதில் நின்னவனே

குழு : ..........................

பெண் : தூண்டில் போட்டான்

என்னக் கேட்டான் தேகம் சிலிர்க்குதே

ஆண் : கன்னம் வைக்க கன்னம் தேட

அன்னம் சிவக்கிறாள்

பெண் : காதல் கொண்ட இளைஞனே

களவாடும் திருடனே

காதல் கொண்ட இளைஞனே

களவாடும் திருடனே

ஆண் : முல்லை இவள் தடுக்க

கொள்ளை எங்கு அடிக்க...

பெண் : காளிதாசனவன் மேகதூதமென

காதல் தாசன் இவன் ராகம் பாடி வர

என்னவனே கவிதை சொன்னவனே

மன்னவனே மனதில் நின்னவனே..

பெண் : தத்தை இவள் பக்கம் வர

தழுவிட வெட்கமுற

வா வா எந்தன் தலைவா

நான்தான் உந்தன் நிலவா...ஆஆஆ...

ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன

பாவை மேனியது கொண்ட கோலமென்ன

சுந்தரியே எழில் சுந்தரியே

காதலியே ஆசை காதலியே.....

Song information

Singers: Mano and K. S. Chithra

Music by: T. Rajendar

Release information: From Aayusu Nooru (2015) · Singer: Mano and K. S. Chithra · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song