Roman script
Singer : Sid Sriram Music by : Karthik Raja Lyrics by : Bala Seetharaman Humming : ……… Male Part Boologamae oru sorgamaanadhae Boopalamae dhina vaazhkaiyanadhae Oru thooli rendu kiligal Engal vaazhkai thoppilae Male Part Oru paarvai ettu vizhigal Engal anbu kootilae Naangu dhisaiyum Naangal aaginom Hoo ooo hoo Male Part Boologamae oru sorgamaanadhae Boopalamae thina vaazhkaiyanadhae Hoo ooo hoo Humming : ……… Male Part Eriyum sooriyanum vilakkaachu Engalin veedum inba kizhakkaachu Eriyum sooriyanum vilakkaachu Engalin veedum inba kizhakkaachu Male Part Malarum vaadum vaasam vaadiduma Piraiyum theiyum nesam theindhiduma Ottin melae nindru mega parikkirpom Male Part Ottin melae nindru mega parikkirpom Saettai kodi seidhaalum Sneham valarkkirom Andha vaanavillin vannam aagirom Hoo ooo hoo Humming : ……… Male Part Anjal kaakidhamum uravaachu Appa veedu idhu azhagaachu Uyirin uruvamum therinjaachu Adhil annai thandhaiyendru aayaachu Male Part Alaigal ooyum andha karaigal karaiyuma Nadhigal kaayum andha kadalgal kaayuma Kaatrum ingum vandhu moochu ketkkudhae Pottrum oor endraalum uruvam pakkudhae Geedhai sonna paadhai pogirom Hoo ooo hoo Humming : ………
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா பாடல் ஆசிரியர் : பாலா சீதாராமன் ஆண் : .............. ஆண் : பூலோகமே! ஒரு சொர்க்கமாநாதே! பூபாலமே! தினம் வாழ்கையானதே! ஆண் : ஒரு தூளி ரெண்டு கிளிகள் எங்கள் வாழ்கை தோப்பிலே! ஆண் : ஒரு பார்வை எட்டு விழிகள் எங்கள் அன்பு கூட்டிலே! நாங்கு திசையும் நாங்கள் ஆகினோம் ஹோ ஓ ஹோ ஓ ஆண் : பூலோகமே! ஒரு சொர்க்கமாநாதே! பூபாலமே! தினம் வாழ்கையானதே! ஹோ ஓ ஹோ ஓ ஆண் : .............. ஆண் : எரியும் சூரியனும் விளக்காச்சு எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு எரியும் சூரியனும் விளக்காச்சு எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு ஆண் : மலரும் வாடும் வாசம் வாடிடுமா! பிறையும் தேயும் நேசம் தீந்திடுமா! ஆண் : ஓட்டின் மேல் நின்று மேகம் பறிக்கிறோம் சேட்டை கொடி செய்தாலும் சிநேகம் வளர்கிறோம் அந்த வானவில்லின் வண்ணம் ஆகிறோம்… ஹோ ஓ ஹோ ஓ ஆண் :................. ஆண் : அஞ்சல் காகிதமும் உறவாச்சு அப்பா வீடு இது அழகாச்சு.. உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு அது அன்னை தந்தை என்று ஆயாச்சு ஆண் : அலைகள் ஓயும் அந்த கரைகள் கரையுமா நதிகள் காயும் அந்த கடல்கள் காயுமா காற்றும் இங்கு வந்து மூச்சு கேக்குது போற்றும் ஊரு என்றாலும் உருவம் பார்க்குது கீதை சொன்ன பாதை போகிறோம்… ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ................
Song information
Singer: Sid Sriram
Music by: Karthik Raja
Lyrics by: Bala Seetharaman
Release information: From Mathimaran (2024) · Singer: Sid Sriram · Lyricist: Bala Seetharaman · Music: Karthik Raja
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Mathimaran
- Composer: Karthik Raja
- Lyricist: Bala Seetharaman