Roman script

Singers : Janaki Iyer and Prasanna

Music by : Vijay Antony

Female Part

{Azhagaai pookkuthae sugamaai thaakkuthae

Adadaa kaadhalil sollaamal kollaamal

Ullangal panthaaduthae}(2)

Female Part

Aasaiyaai pesida vaarthai mothum

Arugilae paarthathum mounam pesum

Kaathalan kai chirai kaanum neram

Meendum orr karuvarai

Kandathaalae kannil eeram

Male Part

: Azhagaai pookkuthae sugamaai thaakkuthae

Adadaa kaadhalil sollaamal kollaamal

Ullangal panthaaduthae

Female Part

Kadavulin kanavil iruvarum irupomae.. oh..hooo

Kavithaiyin vadivil vaazhthida ninaipomae.. oh..hooo

Male : Iruvarum nadanthaal oru nizhal paarpome.. oh..hooo

Oru nizhal athilae iruvarum therivomae.. oh..hooo

Female : Sila neram sirikkiren sila neram azhugiren unnaalae..

Female Part

: Azhagaai pookkuthae sugamaai thaakkuthae

Adadaa kaadhalil sollaamal kollaamal

Ullangal panthaaduthae

Female Part

Orumurai ninaithen uyir varai inithaayae.. oh..hooo

Marumurai ninaithen manathinai vathaithaayae.. oh..hooo

Male : Siru thuli vizhunthu nirai kudam aanaayae..oh..hooo

Arai kanam nodiyil narai vizha seithaayae..oh..hooo

Female : Nee illaa nodi muthal uyir illaa jadathai pol aavenae ..

Male Part

Azhagaai pookkuthae sugamaai thaakkuthae

Male & Female : Adadaa kaadhalil sollaamal kollaamal

Ullangal panthaaduthae

Female Part

Azhagaai pookkuthae sugamaai thaakkuthae

Adadaa kaadhalil sollaamal kollaamal

Ullangal panthaaduthae

Male Part

Aasaiyaai pesida vaarthai mothum

Arugilae paarthathum mounam pesum

Female : Kaathalan kai chirai kaanum neram

Meendum orr karuvarai

Kandathaalae kannil eeram

தமிழ்

பாடகி : ஜானகி ஐயர்

பாடகா் : பிரசன்னா

இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி

பெண் : { அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே அடடா

காதலில் சொல்லாமல்

கொள்ளாமல் உள்ளங்கள்

பந்தாடுதே } (2)

பெண் : ஆசையாய் பேசிட

வார்த்தை மோதும் அருகிலே

பார்த்ததும் மௌனம் பேசும்

காதலன் கைச்சிறை காணும்

நேரம் மீண்டும் ஓர் கருவறை

கண்டதாலே கண்ணில் ஈரம்

ஆண் : அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே அடடா

காதலில் சொல்லாமல்

கொள்ளாமல் உள்ளங்கள்

பந்தாடுதே

பெண் : கடவுளின் கனவில்

இருவரும் இருப்போமே

ஓஹோ கவிதையின் வடிவில்

வாழ்ந்திட நினைப்போமே

ஓஹோ

ஆண் : இருவரும் நடந்தால்

ஒரு நிழல் பார்ப்போமே

ஓஹோ ஒரு நிழல் அதிலே

இருவரும் தெரிவோமே

ஓஹோ

பெண் : சிலநேரம் சிரிக்கிறேன்

சில நேரம் அழுகிறேன்

உன்னாலே

பெண் : அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே அடடா

காதலில் சொல்லாமல்

கொள்ளாமல் உள்ளங்கள்

பந்தாடுதே

பெண் : ஒருமுறை நினைத்தேன்

உயிர்வரை இனித்தாயே ஓஹோ

மறுமுறை நினைத்தேன் மனதினை

வதைத்தாயே ஓஹோ

ஆண் : சிறு துளி விழுந்து

நிறைகுடம் ஆனாயே ஓஹோ

அரை கணம் நொடியில் நரை

விழ செய்தாயே ஓஹோ

பெண் : நீ இல்லா நொடி

முதல் உயிர் இல்லா

ஜடத்தைப்போல் ஆவேனே

ஆண் : அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே

ஆண் & பெண் : அடடா

காதலில் சொல்லாமல்

கொள்ளாமல் உள்ளங்கள்

பந்தாடுதே

பெண் : அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே அடடா

காதலில் சொல்லாமல்

கொள்ளாமல் உள்ளங்கள்

பந்தாடுதே

ஆண் : ஆசையாய் பேசிட

வார்த்தை மோதும் அருகிலே

பார்த்ததும் மௌனம் பேசும்

பெண் : காதலன் கைச்சிறை காணும்

நேரம் மீண்டும் ஓர் கருவறை

கண்டதாலே கண்ணில் ஈரம்

Song information

Singers: Janaki Iyer and Prasanna

Music by: Vijay Antony

Release information: From Ninaithale Inikkum (2009) · Lyricist: Kalai Kumar

Explore this song