Roman script

Singer : Goonatillake

Music by : Sanuka Wickramasinghe

Lyrics by : Pottuvil Asmin

Female Part

Ayyo saamy nee enakku venaam

Poi poiyaa solli

Yaemathinathu pothum

Female Part

Manasatchiyai

Nee vilai pesinaai

Ada nee sollu nee manushanaa

Female Part

Ayyo saamy nee enakku venaam

Poi poiyaa solli

Yaemathinathu pothum

Female Part

Unai pondra aanai

Naan nambi vanthaen

Uyirkondru nee odinaayae….

Female Part

Enai pondra pennai yaemaattrivittu

Dhinam nooru poi koorunaayae

Female Part

Ayyo saamy nee enakku venaam

Poi poiyaa solli

Yaemathinathu pothum

Female Part

Manasatchiyai

Nee vilai pesinaai

Ada nee sollu nee manushanaa

Female Part

Ayyo saamy nee enakku venaam

Poi poiyaa solli

Yaemathinathu pothum

Female Part

Thaen polae pesi

Thurogangal seithaai

Adhai yaarukkum nee seiyaathae

Female Part

Naan pona pinnar

Enaippattri izhivaai

Yaarodum pesi kollaathae

Female Part

Ayyo saamy nee enakku venaam

Poi poiyaa solli

Yaemathinathu pothum

Female Part

Manasatchiyai

Nee vilai pesinaai

Ada nee sollu nee manushanaa

Female Part

Ayyo saamy nee enakku venaam

Poi poiyaa solli

Yaemathinathu pothum

Female Part

Manasatchiyai

Nee vilai pesinaai

Ada nee sollu nee manushanaa

Female Part

Ayyo saamy nee enakku venaam

Poi poiyaa solli

Yaemathinathu pothum….

தமிழ்

பாடகி : குணதிலக்கா

இசையமைப்பாளர் : சானுக விக்கிரமசிங்க

பாடலாசிரியர் : பொத்துவில் அஸ்மின்

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்

பொய் பொய்யா சொல்லி

ஏமாத்தினது போதும்.....

பெண் : மனச்சாட்சியை

நீ விலைபேசினாய்

அட நீ சொல்லு நீ மனுசனா

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்

பொய் பொய்யா சொல்லி

ஏமாத்தினது போதும்..

பெண் : உனைப்போன்ற ஆணை

நான் நம்பி வந்தேன்

உயிர்கொன்று நீ ஓடினாயே.....

பெண் : எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டு

தினம் நூறு பொய் கூறுனாயே

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்

பொய் பொய்யா சொல்லி

ஏமாத்தினது போதும்.....

பெண் : மனச்சாட்சியை

நீ விலைபேசினாய்

அட நீ சொல்லு நீ மனுசனா

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்

பொய் பொய்யா சொல்லி

ஏமாத்தினது போதும்.....

பெண் : தேன்போலே பேசி

துரோகங்கள் செய்தாய்

அதை யாருக்கும் நீ செய்யாதே......

பெண் : நான் போன பின்னர்

எனைப்பற்றி இழிவாய்

யாரோடும் பேசிக்கொல்லாதே......

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்

பொய் பொய்யா சொல்லி

ஏமாத்தினது போதும்.....

பெண் : மனச்சாட்சியை

நீ விலைபேசினாய்

அட நீ சொல்லு நீ மனுசனா

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்

பொய் பொய்யா சொல்லி

ஏமாத்தினது போதும்.....

பெண் : மனச்சாட்சியை

நீ விலைபேசினாய்

அட நீ சொல்லு நீ மனுசனா

பெண் : ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்

பொய் பொய்யா சொல்லி

ஏமாத்தினது போதும்.....

Song information

Singer: Goonatillake

Music by: Sanuka Wickramasinghe

Lyrics by: Pottuvil Asmin

Release information: From Windy – Ayyo Saamy (Sinhala Album) (2022) · Singer: Windy Goonatillake · Lyricist: Pottuvil Asmin · Music: Sanuka Wickramasinghe

Explore this song

Song video

Watch on YouTube