Roman script
Singer : Yesudas
Music by : Shyam
Male Part
Oo…oo….ooo….ooo…..oooo…..
Oo…oo….ooo….ooo…..oooo…..
Male Part
Aththai magalum illai
Ammaan magalum illai
Male Part
Aththai magalum illai
Ammaan magalum illai
Aanaalum un meedhu
Aasai kondu yaengugiraen
Aa….aa….aaa…..aaa…
Aanaalum un meedhu
Aasai kondu yaengugiraen
Male Part
Aththai magalum illai
Ammaan magalum illai
Male Part
Sonthamillai nee enakku
Panthamillai naan unakku
Sonthamillai nee enakku
Panthamillai naan unakku
Irunthaalum ennuyirae…ae…
Un varavai thaedugiraen
Male Part
Madai podum naal varumo
Kadavul thantha vaazhvinilae
Madai podum naal varumo
Kadavul thantha vaazhvinilae
Male Part
Kunguma udhattazhagum
Kodi pondra udalasaivum
Sangu kazhuththazhagum
Kandu manam vaadugiraen
Male Part
Aththai magalum illai
Ammaan magalum illai
Male Part
Maaninamum meeninamum
Mai podum penninamum…mm….
Maaninamum meeninamum
Mai podum penninamum…mm….
Vaazhai thoppukkullae
Vanthirukka kaanukiraen
Male Part
Karaiyaeri meen varumo
Kai thaedi paal varumo
Intha jenmam illai endraal….aa….
Intha jenmam illai endraal….
Maru jenmam unnarugae
Irunthida aanadavanai
Eppothum vendugiraen
Male Part
Aththai magalum illai
Ammaan magalum illai
Aanaalum un meedhu
Aasai kondu yaengugiraen
Aa….aa….aaa…..aaa…
Aanaalum un meedhu
Aasai kondu yaengugiraen
Male Part
{Aththai magalum illai
Ammaan magalum illai} (3)தமிழ்
பாடகர் : யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஷியாம்
ஆண் : ஓ.....ஒ......ஓஓ.....ஓ ஓஓ......ஓஒ......
ஓ.....ஒ......ஓஓ.....ஓ ஓஓ......ஓஒ......ஓ.......
ஆண் : அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆண் : அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்
ஆ.....ஆ.....ஆஆ.......ஆஅ........
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்
ஆண் : அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆண் : சொந்தமில்லை நீ எனக்கு
பந்தமில்லை நான் உனக்கு....
சொந்தமில்லை நீ எனக்கு
பந்தமில்லை நான் உனக்கு....
இருந்தாலும் என்னுயிரே.....ஏ.....
உன் வரவை தேடுகிறேன்
ஆண் : மேடை போடும் நாள் வருமோ
கடவுள் தந்த வாழ்வினிலே
மேடை போடும் நாள் வருமோ
கடவுள் தந்த வாழ்வினிலே
ஆண் : குங்கும உதட்டழகும்
கொடி போன்ற உடலசைவும்
சங்கு கழுத்தழகும்
கண்டு மனம் வாடுகிறேன்
ஆண் : அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆண் : மானினமும் மீனினமும்
மை போடும் பெண்ணினமும்....ம்ம்
மானினமும் மீனினமும்
மை போடும் பெண்ணினமும்
வாழைத் தோப்புக்குள்ளே
வந்திருக்க காணுகிறேன்
ஆண் : கரையேறி மீன் வருமோ
கை தேடி பால் வருமோ
இந்த ஜென்மம் இல்லையென்றால்....ஆ.....
இந்த ஜென்மம் இல்லையென்றால்
மறு ஜென்மம் உன்னருகே
இருந்திட ஆண்டவனை
எப்போதும் வேண்டுகிறேன்...
ஆண் : அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்
ஆ.....ஆ.....ஆஆ.......ஆஅ........
ஆனாலும் உன் மீது
ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்
ஆண் : {அத்தை மகளும் இல்லை
அம்மான் மகளும் இல்லை} (3)Song information
Singer: Yesudas
Music by: Shyam
Release information: From Kallukkul Therai (1981) · Lyricist: Aadhikottai Ramu
Explore this song
- Singer: Yesudas
- Film / album: Kallukkul Therai
- Composer: Shyam