Roman script

Singer : Yesudas

Music by : Shyam

Male Part

Oo…oo….ooo….ooo…..oooo…..

Oo…oo….ooo….ooo…..oooo…..

Male Part

Aththai magalum illai

Ammaan magalum illai

Male Part

Aththai magalum illai

Ammaan magalum illai

Aanaalum un meedhu

Aasai kondu yaengugiraen

Aa….aa….aaa…..aaa…

Aanaalum un meedhu

Aasai kondu yaengugiraen

Male Part

Aththai magalum illai

Ammaan magalum illai

Male Part

Sonthamillai nee enakku

Panthamillai naan unakku

Sonthamillai nee enakku

Panthamillai naan unakku

Irunthaalum ennuyirae…ae…

Un varavai thaedugiraen

Male Part

Madai podum naal varumo

Kadavul thantha vaazhvinilae

Madai podum naal varumo

Kadavul thantha vaazhvinilae

Male Part

Kunguma udhattazhagum

Kodi pondra udalasaivum

Sangu kazhuththazhagum

Kandu manam vaadugiraen

Male Part

Aththai magalum illai

Ammaan magalum illai

Male Part

Maaninamum meeninamum

Mai podum penninamum…mm….

Maaninamum meeninamum

Mai podum penninamum…mm….

Vaazhai thoppukkullae

Vanthirukka kaanukiraen

Male Part

Karaiyaeri meen varumo

Kai thaedi paal varumo

Intha jenmam illai endraal….aa….

Intha jenmam illai endraal….

Maru jenmam unnarugae

Irunthida aanadavanai

Eppothum vendugiraen

Male Part

Aththai magalum illai

Ammaan magalum illai

Aanaalum un meedhu

Aasai kondu yaengugiraen

Aa….aa….aaa…..aaa…

Aanaalum un meedhu

Aasai kondu yaengugiraen

Male Part

{Aththai magalum illai

Ammaan magalum illai} (3)

தமிழ்

பாடகர் : யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷியாம்

ஆண் : ஓ.....ஒ......ஓஓ.....ஓ ஓஓ......ஓஒ......

ஓ.....ஒ......ஓஓ.....ஓ ஓஓ......ஓஒ......ஓ.......

ஆண் : அத்தை மகளும் இல்லை

அம்மான் மகளும் இல்லை

ஆண் : அத்தை மகளும் இல்லை

அம்மான் மகளும் இல்லை

ஆனாலும் உன் மீது

ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்

ஆ.....ஆ.....ஆஆ.......ஆஅ........

ஆனாலும் உன் மீது

ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்

ஆண் : அத்தை மகளும் இல்லை

அம்மான் மகளும் இல்லை

ஆண் : சொந்தமில்லை நீ எனக்கு

பந்தமில்லை நான் உனக்கு....

சொந்தமில்லை நீ எனக்கு

பந்தமில்லை நான் உனக்கு....

இருந்தாலும் என்னுயிரே.....ஏ.....

உன் வரவை தேடுகிறேன்

ஆண் : மேடை போடும் நாள் வருமோ

கடவுள் தந்த வாழ்வினிலே

மேடை போடும் நாள் வருமோ

கடவுள் தந்த வாழ்வினிலே

ஆண் : குங்கும உதட்டழகும்

கொடி போன்ற உடலசைவும்

சங்கு கழுத்தழகும்

கண்டு மனம் வாடுகிறேன்

ஆண் : அத்தை மகளும் இல்லை

அம்மான் மகளும் இல்லை

ஆண் : மானினமும் மீனினமும்

மை போடும் பெண்ணினமும்....ம்ம்

மானினமும் மீனினமும்

மை போடும் பெண்ணினமும்

வாழைத் தோப்புக்குள்ளே

வந்திருக்க காணுகிறேன்

ஆண் : கரையேறி மீன் வருமோ

கை தேடி பால் வருமோ

இந்த ஜென்மம் இல்லையென்றால்....ஆ.....

இந்த ஜென்மம் இல்லையென்றால்

மறு ஜென்மம் உன்னருகே

இருந்திட ஆண்டவனை

எப்போதும் வேண்டுகிறேன்...

ஆண் : அத்தை மகளும் இல்லை

அம்மான் மகளும் இல்லை

ஆனாலும் உன் மீது

ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்

ஆ.....ஆ.....ஆஆ.......ஆஅ........

ஆனாலும் உன் மீது

ஆசைக்கொண்டு ஏங்குகிறேன்

ஆண் : {அத்தை மகளும் இல்லை

அம்மான் மகளும் இல்லை} (3)

Song information

Singer: Yesudas

Music by: Shyam

Release information: From Kallukkul Therai (1981) · Lyricist: Aadhikottai Ramu

Explore this song