Roman script
Singers : Kaushiki Chakrabarty and Padmalatha Music by : Ghibran Lyrics by : Vairamuthu Female Part Aruvaakkaaran azhagan peran Adi nenja thechchi pona thaadikaaran Aantha kannu azhukku lungi Aanaalum aasai vaikkum meesaikaaran Female Part Irai vaiththu sikkaatha paravai pola En kaiyil sikkalaye elaiyan kaalai Oodum neeril kaanum karaiyil Kooda vaaraen nizhala pola Female Part Aruvaakkaaran azhagan peran Adi nenja thechchi pona thaadikaaran Aantha kannu azhukku lungi Aanaalum aasai vaikkum meesaikaaran Female Part Kiru kiru kiruvena varuguthu Oru keezh paarva paarkkaiyil Viru viru viruvena uruguthu manam Verasaa nee pogaiyila Poguthe uyir paadhiyilae Po po poguthe uyir paathiyilae Female Part Vidu vidu viduvena viru viru viruvena Mei kaaththu veesayila Mada mada madavena manam sariyithu Oru maaraappu aasaiyila Pookkavaa un saalaiyila Female Part Thangam naan enna thaeikkavaa Thaaliyil katti meikkavaa
Engum nenjil vaangi kolla Vaadaa vaadaa… Female Part Aruvaakkaaran azhagan peran Adi nenja thechchi pona thaadikaaran Aantha kannu azhukku lungi Aanaalum aasai vaikkum meesaikaaran Female Part Pada padavena pulambuthu ponnu Pangaattu mazhaiyaaga Nazhuvuthu odhunguthu padhunguthu Manam nari kanda nandaaga Oduthe uyir neeraaga..aa… Female Part Karu vizhi kiranguthu mayanguthu Siru kannaaru neeraaga Kala kalavenna oru sol sollu Yaar paarkka poraaga Theayuthe udal naaraaga Thae thae thaeyuthae udal naaraaga Female Part Konalaai manam aanathae Naanalaai adhu saayuthae Annaak kayiril thaali katta Vaadaa vaadaa Female Part Aruvaakkaaran azhagan peran Adi nenja thechchi pona thaadikaaran Aantha kannu azhukku lungi Aanaalum aasai vaikkum meesaikaaran Female Part Irai vaiththu sikkaatha paravai pola En kaiyil sikkalaye elaiyan kaalai Oodum neeril kaanum karaiyil Kooda vaaraen nizhala pola
தமிழ்
பாடகர்கள் : கௌசிகி சக்ரபாணி மற்றும் பத்மலதா இசையமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : அருவாக்காரன் அழகன் பேரன் அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன் ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன் பெண் : இறை வைத்து சிக்காத பறவை போல என் கையில் சிக்கலயே எளையன் காளை ஓடும் நீரில் காணும் கரையில் கூட வாரேன் நிழல போல பெண் : அருவாக்காரன் அழகன் பேரன் அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன் ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன் பெண் : கிரு கிரு கிருவென வருகுது ஒரு கீழ் பார்வ பார்க்கையில் விறு விறு விறுவென உருகுது மனம் வெரசா நீ போகையில போகுதே உயிர் பாதியிலே போ போ போகுதே உயிர் பாதியிலே பெண் : விடு விடு விடுவென விறு விறு விறுவென மெய் காத்து வீசயில மடமட மடவென மனம் சரியிது ஒரு மாராப்பு ஆசையில பூக்கவா உன் சாலையில பெண் : தங்கம் நான் என்ன தேய்க்கவா தாலியில் கட்டி மேய்க்கவா எங்கும் நெஞ்சில் வாங்கி கொள்ள வாடா வாடா.... பெண் : அருவாக்காரன் அழகன் பேரன் அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன் ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன் பெண் : பட படவென புலம்புது பொண்ணு பனங்காட்டு மழையாக நழுவுது ஒதுங்குது பதுங்குது மனம் நரி கண்ட நண்டாக ஓடுதே உயிர் நீராக...ஆ..... பெண் : கரு விழி கிறங்குது மயங்குது சிறு கண்ணாறு நீராக கல கலவென ஒரு சொல் சொல்லு யார் பார்க்க போறாக தேயுதே உடல் நாராக தே தே தேயுதே உடல் நாராக பெண் : கோனலாய் மனம் ஆனதே நானலாய் அது சாயுதே அன்னாக் கயிரில் தாலி கட்ட வாடா வாடா பெண் : அருவாக்காரன் அழகன் பேரன் அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன் ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன் பெண் : இறை வைத்து சிக்காத பறவை போல என் கையில் சிக்கலயே எளையன் காளை ஓடும் நீரில் காணும் கரையில் கூட வாரேன் நிழல போல
Song information
Singers: Kaushiki Chakrabarty and Padmalatha
Music by: Ghibran
Lyrics by: Vairamuthu
Release information: From Kutti Puli (2013) · Singer: Kaushiki Chakrabarty and Padmalatha · Lyricist: Vairamuthu · Music: Ghibran
Explore this song
- Singer: Kaushiki Chakrabarty and Padmalatha
- Film / album: Kutti Puli
- Composer: Ghibran
- Lyricist: Vairamuthu