Roman script

Singers : Kaushiki Chakrabarty and Padmalatha

Music by : Ghibran

Lyrics by : Vairamuthu

Female Part

Aruvaakkaaran azhagan peran

Adi nenja thechchi pona thaadikaaran

Aantha kannu azhukku lungi

Aanaalum aasai vaikkum meesaikaaran

Female Part

Irai vaiththu sikkaatha paravai pola

En kaiyil sikkalaye elaiyan kaalai

Oodum neeril kaanum karaiyil

Kooda vaaraen nizhala pola

Female Part

Aruvaakkaaran azhagan peran

Adi nenja thechchi pona thaadikaaran

Aantha kannu azhukku lungi

Aanaalum aasai vaikkum meesaikaaran

Female Part

Kiru kiru kiruvena varuguthu

Oru keezh paarva paarkkaiyil

Viru viru viruvena uruguthu manam

Verasaa nee pogaiyila

Poguthe uyir paadhiyilae

Po po poguthe uyir paathiyilae

Female Part

Vidu vidu viduvena viru viru viruvena

Mei kaaththu veesayila

Mada mada madavena manam sariyithu

Oru maaraappu aasaiyila

Pookkavaa un saalaiyila

Female Part

Thangam naan enna thaeikkavaa

Thaaliyil katti meikkavaa

Engum nenjil vaangi kolla

Vaadaa vaadaa…

Female Part

Aruvaakkaaran azhagan peran

Adi nenja thechchi pona thaadikaaran

Aantha kannu azhukku lungi

Aanaalum aasai vaikkum meesaikaaran

Female Part

Pada padavena pulambuthu ponnu

Pangaattu mazhaiyaaga

Nazhuvuthu odhunguthu padhunguthu

Manam nari kanda nandaaga

Oduthe uyir neeraaga..aa…

Female Part

Karu vizhi kiranguthu mayanguthu

Siru kannaaru neeraaga

Kala kalavenna oru sol sollu

Yaar paarkka poraaga

Theayuthe udal naaraaga

Thae thae thaeyuthae udal naaraaga

Female Part

Konalaai manam aanathae

Naanalaai adhu saayuthae

Annaak kayiril thaali katta

Vaadaa vaadaa

Female Part

Aruvaakkaaran azhagan peran

Adi nenja thechchi pona thaadikaaran

Aantha kannu azhukku lungi

Aanaalum aasai vaikkum meesaikaaran

Female Part

Irai vaiththu sikkaatha paravai pola

En kaiyil sikkalaye elaiyan kaalai

Oodum neeril kaanum karaiyil

Kooda vaaraen nizhala pola

தமிழ்

பாடகர்கள் : கௌசிகி சக்ரபாணி மற்றும் பத்மலதா

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்

அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்

ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி

ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண் : இறை வைத்து சிக்காத பறவை போல

என் கையில் சிக்கலயே எளையன் காளை

ஓடும் நீரில் காணும் கரையில்

கூட வாரேன் நிழல போல

பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்

அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்

ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி

ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண் : கிரு கிரு கிருவென வருகுது

ஒரு கீழ் பார்வ பார்க்கையில்

விறு விறு விறுவென உருகுது மனம்

வெரசா நீ போகையில

போகுதே உயிர் பாதியிலே

போ போ போகுதே உயிர் பாதியிலே

பெண் : விடு விடு விடுவென விறு விறு விறுவென

மெய் காத்து வீசயில

மடமட மடவென மனம் சரியிது

ஒரு மாராப்பு ஆசையில

பூக்கவா உன் சாலையில

பெண் : தங்கம் நான் என்ன தேய்க்கவா

தாலியில் கட்டி மேய்க்கவா

எங்கும் நெஞ்சில் வாங்கி கொள்ள

வாடா வாடா....

பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்

அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்

ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி

ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண் : பட படவென புலம்புது பொண்ணு

பனங்காட்டு மழையாக

நழுவுது ஒதுங்குது பதுங்குது

மனம் நரி கண்ட நண்டாக

ஓடுதே உயிர் நீராக...ஆ.....

பெண் : கரு விழி கிறங்குது மயங்குது

சிறு கண்ணாறு நீராக

கல கலவென ஒரு சொல் சொல்லு

யார் பார்க்க போறாக

தேயுதே உடல் நாராக

தே தே தேயுதே உடல் நாராக

பெண் : கோனலாய் மனம் ஆனதே

நானலாய் அது சாயுதே

அன்னாக் கயிரில் தாலி கட்ட

வாடா வாடா

பெண் : அருவாக்காரன் அழகன் பேரன்

அடி நெஞ்ச தேச்சி போன தாடிகாரன்

ஆந்த கண்ணு அழுக்கு லுங்கி

ஆனாலும் ஆசை வைக்கும் மீசைகாரன்

பெண் : இறை வைத்து சிக்காத பறவை போல

என் கையில் சிக்கலயே எளையன் காளை

ஓடும் நீரில் காணும் கரையில்

கூட வாரேன் நிழல போல

Song information

Singers: Kaushiki Chakrabarty and Padmalatha

Music by: Ghibran

Lyrics by: Vairamuthu

Release information: From Kutti Puli (2013) · Singer: Kaushiki Chakrabarty and Padmalatha · Lyricist: Vairamuthu · Music: Ghibran

Explore this song