Roman script

Singer : Naresh Iyer

Music by : K. S. Sundaramurthy

Male Part

{Thana nana nanaa

Nana nana nanaa

Thana nana nanaa

Nana nana nanaa} (2)

Male Part

Hey adiyae adiyae

Un kaadhal kandenae

En manadhil manadhil

Un vaasam kondenae

Male Part

Naan enadha unadha

Puriyaamal nindrenae

Vaa uyirin uravae

Neethaanae ellaamae

Male Part

Nee thanimai nodiyil

Mazhaiyaai

En mounam engum pesinaai

Naan therinthae therinthae

Tholainthen

Idhu kaadhal ennum kaaichalaa

Male Part

Anjaariye en nenjodu suthura

Thalladiyae un pinnaala sokkuren

Kannjaadaiyil nee yedhedho pannura

Anjaariyae…hey eeyyy oooo ooo….

Male Part

Idhayathai iyakkidum intha

Kaadhal tharum bodhai

Uyir theeraathathae ooyaathathae

Mana arai muzhuvadhum

Vilaiyadum kalavaadum

Dhinam thoongaamalae neengaamalae

Male Part

Kannaadi kondu

Enai paarkum pothu

En kangal unnai thedumae

Hey idhu pothum endru naan

Poi sollavaa

Male Part

Anjaariye en nenjodu suthura

Thalladiyae un pinnaala sokkuren

Kannjaadaiyil nee yedhedho pannura

Anjaariyae…hey hoo oooo ooo….

Male Part

Hmmm mmm

Hey adiyae adiyae

Un kaadhal kandenae

En manadhil manadhil

Un vaasam kondenae

Male Part

Naan enadha unadha

Puriyaamal nindrenae

Vaa uyirin uravae

Neethaanae ellaamae

Male Part

Nee thanimai nodiyil

Mazhaiyaai

En mounam engum pesinaai

Naan therinthae therinthae

Tholainthen

Idhu kaadhal ennum kaaichalaa

Male Part

Anjaariye en nenjodu suthura

Thalladiyae un pinnaala sokkuren

Kannjaadaiyil nee yedhedho pannura

Anjaariyae…hey hoo oooo ooo….

Male Part

Anjaariyae…

Anjaariyae…ae….anjaariyae…

Anjaariyae…

தமிழ்

பாடகர் : நரேஷ் ஐயர்

இசை அமைப்பாளர் : கே. எஸ். சுந்தரமூர்த்தி

ஆண் : {தன நன நனா

நன நன நனா

தன நன நனா

நன நன நனா} (2)

ஆண் : ஹேய் அடியே அடியே

உன் காதல் கண்டேனே

என் மனதில் மனதில்

உன் வாசம் கொண்டேனே

ஆண் : நான் எனதா உனதா

புரியாமல் நின்றேனே

வா உயிரே உறவே

நீதானே எல்லாமே

ஆண் : நீ தனிமை நொடியில்

மழையாய்

என் மௌனம் எங்கும் பேசினாய்

நான் தெரிந்தே தெரிந்தே

தொலைந்தேன்

இது காதல் என்னும் காய்ச்சலா

ஆண் : அஞ்ஜாரியே என் நெஞ்சோடு சுத்துற

தள்ளாடியே உன் பின்னால சொக்குறேன்

கண்ஜாடையில் நீ ஏதேதோ பண்ணுற

அஞ்ஜாரியே....ஹேய் ஏய் ஓஒ ஓஒ....

ஆண் : இதயத்தை இயக்கிடும் இந்த

காதல் தரும் போதை

உயிர் தீராததே ஓயாததே

மன அரை முழுவதும்

விளையாடும் களவாடும்

தினம் தூங்காமலே நீங்காமலே

ஆண் : கண்ணாடி கொண்டு

எனை பார்க்கும் பொது

என் கண்கள் உன்னை தேடுமே

ஹேய் இது போதும் என்று நான்

பொய் சொல்லவா

ஆண் : அஞ்ஜாரியே என் நெஞ்சோடு சுத்துற

தள்ளாடியே உன் பின்னால சொக்குறேன்

கண்ஜாடையில் நீ ஏதேதோ பண்ணுற

அஞ்ஜாரியே....ஹேய் ஏய் ஓஒ ஓஒ....

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்

ஹேய் அடியே அடியே

உன் காதல் கண்டேனே

உன் மனதில் மனதில்

உன் வாசம் கண்டேனே

ஆண் : நான் எனதா உனதா

புரியாமல் நின்றேனே

வா உயிரே உறவே

நீதானே எல்லாமே

ஆண் : நீ தனிமை நொடியில்

மழையாய்

என் மௌனம் எங்கும் பேசினாய்

நான் தெரிந்தே தெரிந்தே

தொலைந்தேன்

இது காதல் என்னும் காய்ச்சலா

ஆண் : அஞ்ஜாரியே என் நெஞ்சோடு சுத்துற

தள்ளாடியே உன் பின்னால சொக்குறேன்

கண்ஜாடையில் நீ ஏதேதோ பண்ணுற

அஞ்ஜாரியே....ஹேய் ஏய் ஓஒ ஓஒ....

ஆண் : அஞ்ஜாரியே....

அஞ்ஜாரியே....ஏ....அஞ்ஜாரியே

அஞ்ஜாரியே

Song information

Singer: Naresh Iyer

Music by: K. S. Sundaramurthy

Release information: From Jiivi (2019) · Lyricist: Soundar

Explore this song