Roman script
Singers : S. Janaki and T. M. Soundararajan
Music by : M.S. Vishwanathan
Male Part
Anbu vandhadhu
Ennai aala vandhadhu
Sondham vandhadhu
Dheiva sorgam vandhadhu
Female Part
Anbu vandhadhu
Ennai aala vandhadhu
Sondham vandhadhu
Dheiva sorgam vandhadhu
Sondham vandhadhu
Dheiva sorgam vandhadhu
Female Part
{Anbu vandhadhu
Ennai aala vandhadhu
Sondham vandhadhu
Dheiva sorgam vandhadhu} (2)
Male Part
Haa….aaa….aaa…aaa…aa….
Haa…aaa..aaa…aaa..aaa..aa…aaa..aaa..aa….
Male Part
{Kann irandu kadavul thanthaan
Thangaiyai kaana
Nalla kai irandil valivu thandhaan
Thangaiyai kaakka} (2)
Male Part
Aatru vellam pona pinbu
Aatru manalilae
Varum oottru vellam pol irundhu
Uravu kolluven parivu kolluven
Male Part
Dheivam paartha pillai polae
Thangaiyai paarppen
Selvam paartha ezhai pola
Nimmadhi kaanben
Male Part
Anbu vandhadhu
Ennai aala vandhadhu
Sondham vandhadhu
Dheiva sorgam vandhadhu
Male Part
{Mangai meenatchi
Madhuraiyil nindraal
Female : Annan thirumaalum
Aruginil nindraan} (2)
Male Part
Annan endrum thangai endrum
Dheivam vaazhnthathu
Female : Dheiva vaazhvu indru engal
Illam vaazhndhadhu ullam vaazhndhadhu
Male Part
Maalai thondri kaaval kaakkum
Chandhiran ondru
Female : Kaalai thondri kaaval kollum
Suriyan ondru
Male & Female : Anbu vandhadhu
Ennai aala vandhadhu
Sondham vandhadhu
Dheiva sorgam vandhadhuதமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
பெண் : அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
பெண் : {அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது} (2)
ஆண் : ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ....
ஹா.......ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ.....ஆஅ....ஆஅ...
ஆண் : {கண் இரண்டு கடவுள் தந்தேன்
தங்கையை காண
நல்ல கை இரண்டில் வலிவு தந்தேன்
தங்கையை காக்க} (2)
ஆண் : ஆற்று வெள்ளம் போன பின்பு
ஆற்று மணலிலே
வரும் ஊற்று வெள்ளம் போல் இருந்து
உறவு கொள்ளுவேன் பரிவு கொள்ளுவேன்
ஆண் : தெய்வம் பார்த்த பிள்ளை போலே
தங்கையை பார்ப்பேன்
செல்வம் பார்த்த ஏழை போல
நிம்மதி காண்பேன்
ஆண் : அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது
ஆண் : {மங்கை மீனாட்சி
மதுரையில் நின்றால்
பெண் : அண்ணன் திருமாலும்
அருகினில் நின்றான்} (2)
ஆண் : அண்ணன் என்றும் தங்கை என்றும்
தெய்வம் வாழ்ந்தது
பெண் : தெய்வ வாழ்வு இன்று எங்கள்
இளம் வாழ்ந்தது உள்ளம் வாழ்ந்தது
ஆண் : மாலை தோன்றி காவல் காக்கும்
சந்திரன் ஒன்று
பெண் : காலை தோன்றி காவல் கொள்ளும்
சூரியன் ஒன்று
ஆண் மற்றும் பெண் : அன்பு வந்தது
என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்ததுSong information
Singers: S. Janaki and T. M. Soundararajan
Music by: M.S. Vishwanathan
Release information: From Sudarum Sooravaliyum (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki and T. M. Soundararajan
- Film / album: Sudarum Sooravaliyum
- Composer: M.S. Vishwanathan