Roman script

Singers : S. Janaki and T. M. Soundararajan

Music by : M.S. Vishwanathan

Male Part

Anbu vandhadhu

Ennai aala vandhadhu

Sondham vandhadhu

Dheiva sorgam vandhadhu

Female Part

Anbu vandhadhu

Ennai aala vandhadhu

Sondham vandhadhu

Dheiva sorgam vandhadhu

Sondham vandhadhu

Dheiva sorgam vandhadhu

Female Part

{Anbu vandhadhu

Ennai aala vandhadhu

Sondham vandhadhu

Dheiva sorgam vandhadhu} (2)

Male Part

Haa….aaa….aaa…aaa…aa….

Haa…aaa..aaa…aaa..aaa..aa…aaa..aaa..aa….

Male Part

{Kann irandu kadavul thanthaan

Thangaiyai kaana

Nalla kai irandil valivu thandhaan

Thangaiyai kaakka} (2)

Male Part

Aatru vellam pona pinbu

Aatru manalilae

Varum oottru vellam pol irundhu

Uravu kolluven parivu kolluven

Male Part

Dheivam paartha pillai polae

Thangaiyai paarppen

Selvam paartha ezhai pola

Nimmadhi kaanben

Male Part

Anbu vandhadhu

Ennai aala vandhadhu

Sondham vandhadhu

Dheiva sorgam vandhadhu

Male Part

{Mangai meenatchi

Madhuraiyil nindraal

Female : Annan thirumaalum

Aruginil nindraan} (2)

Male Part

Annan endrum thangai endrum

Dheivam vaazhnthathu

Female : Dheiva vaazhvu indru engal

Illam vaazhndhadhu ullam vaazhndhadhu

Male Part

Maalai thondri kaaval kaakkum

Chandhiran ondru

Female : Kaalai thondri kaaval kollum

Suriyan ondru

Male & Female : Anbu vandhadhu

Ennai aala vandhadhu

Sondham vandhadhu

Dheiva sorgam vandhadhu

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அன்பு வந்தது

என்னை ஆள வந்தது

சொந்தம் வந்தது

தெய்வ சொர்க்கம் வந்தது

பெண் : அன்பு வந்தது

என்னை ஆள வந்தது

சொந்தம் வந்தது

தெய்வ சொர்க்கம் வந்தது

சொந்தம் வந்தது

தெய்வ சொர்க்கம் வந்தது

பெண் : {அன்பு வந்தது

என்னை ஆள வந்தது

சொந்தம் வந்தது

தெய்வ சொர்க்கம் வந்தது} (2)

ஆண் : ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆ....

ஹா.......ஆஅ.....ஆஅ....ஆஅ....ஆஅ.....ஆஅ....ஆஅ...

ஆண் : {கண் இரண்டு கடவுள் தந்தேன்

தங்கையை காண

நல்ல கை இரண்டில் வலிவு தந்தேன்

தங்கையை காக்க} (2)

ஆண் : ஆற்று வெள்ளம் போன பின்பு

ஆற்று மணலிலே

வரும் ஊற்று வெள்ளம் போல் இருந்து

உறவு கொள்ளுவேன் பரிவு கொள்ளுவேன்

ஆண் : தெய்வம் பார்த்த பிள்ளை போலே

தங்கையை பார்ப்பேன்

செல்வம் பார்த்த ஏழை போல

நிம்மதி காண்பேன்

ஆண் : அன்பு வந்தது

என்னை ஆள வந்தது

சொந்தம் வந்தது

தெய்வ சொர்க்கம் வந்தது

ஆண் : {மங்கை மீனாட்சி

மதுரையில் நின்றால்

பெண் : அண்ணன் திருமாலும்

அருகினில் நின்றான்} (2)

ஆண் : அண்ணன் என்றும் தங்கை என்றும்

தெய்வம் வாழ்ந்தது

பெண் : தெய்வ வாழ்வு இன்று எங்கள்

இளம் வாழ்ந்தது உள்ளம் வாழ்ந்தது

ஆண் : மாலை தோன்றி காவல் காக்கும்

சந்திரன் ஒன்று

பெண் : காலை தோன்றி காவல் கொள்ளும்

சூரியன் ஒன்று

ஆண் மற்றும் பெண் : அன்பு வந்தது

என்னை ஆள வந்தது

சொந்தம் வந்தது

தெய்வ சொர்க்கம் வந்தது

Song information

Singers: S. Janaki and T. M. Soundararajan

Music by: M.S. Vishwanathan

Release information: From Sudarum Sooravaliyum (1971) · Lyricist: Kannadasan

Explore this song