Roman script

Singers : P. Jayachandran and P. Madhuri

Music by : G. Devarajan

Male Part

Anbu vadivaaga nindraai siva perumaanae

Unnai aadhiyin moolam enbaar siva perumaanae

Inba nilai kondu vanthaai siva perumaanae

Indru engal kulam vaazha vaithaai siva perumaanae

Male Part

Anbu vadivaaga nindraai siva perumaanae

Unnai aadhiyin moolam enbaar siva perumaanae

Male Part

Pillai ondru vaendi nindraen siva perumaanae

Nee pillai vadivaaga vanthaai siva perumaanae

Pillai ondru vaendi nindraen siva perumaanae

Nee pillai vadivaaga vanthaai siva perumaanae

Kallamindri paadu pattaen siva perumaanae

Nee kai niraiya alli thandhaai siva perumaanae

Male Part

Anbu vadivaaga nindraai siva perumaanae

Unnai aadhiyin moolam enbaar siva perumaanae

Inba nilai kondu vanthaai siva perumaanae

Indru engal kulam vaazha vaithaai siva perumaanae

Male Part

Anbu vadivaaga nindraai siva perumaanae

Unnai aadhiyin moolam enbaar siva perumaanae

Female Part

{Gokula baalaganae kanna perumaanae

Engal govindha naayaganae kanna perumaanae

Gopiyar leelai kondaai kanna perumaanae

Engal kudumbathai vaazha vaithaai kanna perumaanae} (2)

Female Part

Ondrukku rendu thandhaai kanna perumaanae

Adhil un mugam kaana vaithaai kanna perumaanae

Ondrukku rendu thandhaai kanna perumaanae

Adhil un mugam kaana vaithaai kanna perumaanae

Nandri endru sollugindrom kanna perumaanae

Unnai naal muzhudhum bakthi seivom kanna perumaanae

Male Part

Siva perumaanae

Female Part

Kanna perumaanae

Male Part

Siva perumaanae

Female Part

Kanna perumaanae

Both : Hari om…(4)

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. மாதுரி

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே

உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே

இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே

இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே

உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே

ஆண் : பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே

நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே

பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே

நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே

கள்ளமின்றி பாடுபட்டேன் சிவபெருமானே

நீ கை நிறைய அள்ளித் தந்தாய் சிவபெருமானே

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே

உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே

இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே

இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே

உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே

பெண் : {கோகுல பாலகனே கண்ண பெருமானே

எங்கள் கோவிந்த நாயகனே கண்ண பெருமானே

கோபியர் லீலை கொண்டாய் கண்ண பெருமானே

எங்கள் குடும்பத்தை வாழ வைத்தாய் கண்ண பெருமானே} (2)

பெண் : ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே

அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே

ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே

அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே

நன்றி என்று சொல்லுகின்றோம் கண்ண பெருமானே

உன்னை நாள் முழுதும் பக்தி செய்வோம் கண்ண பெருமானே

ஆண் : சிவபெருமானே

பெண் : கண்ண பெருமானே

ஆண் : சிவபெருமானே

பெண் : கண்ண பெருமானே

இருவர் : ஹரி ஓம்.....(4)

Song information

Singers: P. Jayachandran and P. Madhuri

Music by: G. Devarajan

Release information: From Swami Ayyappan (1975) · Lyricist: Sreekumaran Thampi

Explore this song