Roman script
Singers : P. Jayachandran and P. Madhuri
Music by : G. Devarajan
Male Part
Anbu vadivaaga nindraai siva perumaanae
Unnai aadhiyin moolam enbaar siva perumaanae
Inba nilai kondu vanthaai siva perumaanae
Indru engal kulam vaazha vaithaai siva perumaanae
Male Part
Anbu vadivaaga nindraai siva perumaanae
Unnai aadhiyin moolam enbaar siva perumaanae
Male Part
Pillai ondru vaendi nindraen siva perumaanae
Nee pillai vadivaaga vanthaai siva perumaanae
Pillai ondru vaendi nindraen siva perumaanae
Nee pillai vadivaaga vanthaai siva perumaanae
Kallamindri paadu pattaen siva perumaanae
Nee kai niraiya alli thandhaai siva perumaanae
Male Part
Anbu vadivaaga nindraai siva perumaanae
Unnai aadhiyin moolam enbaar siva perumaanae
Inba nilai kondu vanthaai siva perumaanae
Indru engal kulam vaazha vaithaai siva perumaanae
Male Part
Anbu vadivaaga nindraai siva perumaanae
Unnai aadhiyin moolam enbaar siva perumaanae
Female Part
{Gokula baalaganae kanna perumaanae
Engal govindha naayaganae kanna perumaanae
Gopiyar leelai kondaai kanna perumaanae
Engal kudumbathai vaazha vaithaai kanna perumaanae} (2)
Female Part
Ondrukku rendu thandhaai kanna perumaanae
Adhil un mugam kaana vaithaai kanna perumaanae
Ondrukku rendu thandhaai kanna perumaanae
Adhil un mugam kaana vaithaai kanna perumaanae
Nandri endru sollugindrom kanna perumaanae
Unnai naal muzhudhum bakthi seivom kanna perumaanae
Male Part
Siva perumaanae
Female Part
Kanna perumaanae
Male Part
Siva perumaanae
Female Part
Kanna perumaanae
Both : Hari om…(4)தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. மாதுரி
இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்
ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே
ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
ஆண் : பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே
நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே
பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே
நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே
கள்ளமின்றி பாடுபட்டேன் சிவபெருமானே
நீ கை நிறைய அள்ளித் தந்தாய் சிவபெருமானே
ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே
ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
பெண் : {கோகுல பாலகனே கண்ண பெருமானே
எங்கள் கோவிந்த நாயகனே கண்ண பெருமானே
கோபியர் லீலை கொண்டாய் கண்ண பெருமானே
எங்கள் குடும்பத்தை வாழ வைத்தாய் கண்ண பெருமானே} (2)
பெண் : ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே
அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே
ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே
அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே
நன்றி என்று சொல்லுகின்றோம் கண்ண பெருமானே
உன்னை நாள் முழுதும் பக்தி செய்வோம் கண்ண பெருமானே
ஆண் : சிவபெருமானே
பெண் : கண்ண பெருமானே
ஆண் : சிவபெருமானே
பெண் : கண்ண பெருமானே
இருவர் : ஹரி ஓம்.....(4)Song information
Singers: P. Jayachandran and P. Madhuri
Music by: G. Devarajan
Release information: From Swami Ayyappan (1975) · Lyricist: Sreekumaran Thampi
Explore this song
- Singer: P. Jayachandran and P. Madhuri
- Film / album: Swami Ayyappan
- Composer: G. Devarajan