Roman script
Singers : Dhanush and S. Janaki Music by : Anirudh Ravichander Male Part Amma amma nee enga amma Unna vittaa enakkaaru amma Thedi paarthenae kaanom unna Kanna moochi yen? vaa nee velila Thaayae uyir pirindhaayae Enna thaniye thavikka vittaayae Indru nee paadum paaattukku Naan thoonga vendum Naan paadum paattukku Thaayae nee un kangal Thirandhalae podhum Male Part Amma amma nee enga amma Unna vittaa enakkaaru amma Male Part Naan thoongum munnae Nee thoongi ponaai Thaayae en mel unnakkenna kovam Kannana kannae en dheiva pennae Kannil dhoosi nee oodhavendum Ayyo yen indha saabam ellaam Endro naan seidha paavam Male Part Pagalum iravaagi bayamanadhae amma Vilakkin thunai indri irulaanadhae Uyirin oru paadhi pariponadhae amma Thanimai nilaiyaanadhae Male Part Amma amma nee enga amma Unna vittaa enakkaaru amma Female Part Naan pona pinnum nee vazha vendum Endhan moochu unnakullum undu Vaanengum vannam Poovellaam vaasam Naan vazhum ulagil dheivangal undu Nee enn perumayin ellai Undhan thandhai per sollum pillai Oorum peridhilai kalangaadhae En kannae Ulagam vilayaada Un kanmunnae Kaalam karaindhodum Un vazhvil karai serum Meendum naan un pillai Male Part Amma amma nee enga amma Unna vittaa enakkaaru amma Female Part Enga ponaalum naanum varuven Kannaadi paaru naanum theriven Male Part Thaayae uyir pirindhayae Female : Kannae neyum enuyir thaanae Male : Indru nee paadum paaattukku Naan thoonga vennum Female : Naan paadum thaalaattu nee thoonga kadhoram endrendum ketkkum
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகா் : தனுஷ் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா உன்னவிட்டா எனக்காரு அம்மா தேடிப்பாா்த்தேனே காணோம் உன்ன கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளில ஆண் : தாயே உயிா் பிாிந்தாயே என்ன தனியே தவிக்க விட்டாயே இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேண்டும் நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும் ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா உன்னவிட்டா எனக்காரு அம்மா ஆண் : நான் தூங்கும் முன்னே நீ தூங்கி போனாய் தாயே என்மேல் உனக்கென்ன கோபம் கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே கண்ணில் தூசி நீ ஊத வேண்டும் ஐயோ ஏன் இந்த சாபம் எல்லாம் என்றோ நான் செய்த பாவம் ஆண் : பகலும் இரவாகி பயமானதே அம்மா விளக்கின் துணையின்றி இருளானதே உயிாின் ஒரு பாதி பறிபோனதே அம்மா தனிமை நிலையானதே ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா உன்னவிட்டா எனக்காரு அம்மா பெண் : நான் போன பின்னும் நீ வாழ வேண்டும் எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு வானெங்கும் வண்ணம் பூவெல்லாம் வாசம் நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு பெண் : நீ என் பெருமையின் எல்லை உந்தன் தந்தை போ் சொல்லும் பிள்ளை ஊரும் பொிதில்லை களங்காதே என் கண்ணே உலகம் விளையாட உன் கண்முன்னே காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் கரைசேரும் மீண்டும் நான் உன் பிள்ளை ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா உன்னவிட்டா எனக்காரு அம்மா பெண் : எங்க போனாலும் நானும் வருவேன் கண்ணாடி பாரு நானும் தொிவேன் ஆண் : தாயே உயிா் பிாிந்தாயே பெண் : கண்ணே நீயும் என் உயிா் தானே ஆண் : இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும் பெண் : நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்
Song information
Singers: Dhanush and S. Janaki
Music by: Anirudh Ravichander
Release information: From Velai Illa Pattadhaari (2014) · Lyricist: Dhanush
Explore this song
- Singer: Dhanush and S. Janaki
- Film / album: Velai Illa Pattadhaari
- Composer: Anirudh Ravichander