Roman script

Singers : Diwakar and Suganya Jegathesan

Music by : Shameshan Mani Maaran

Female Part

Anbae nee yerpaaiyo

Endhan uyir kaadhal

Unnodu naan vaazha vendum

Female Part

Anbae un paarvaigal

Nenjukullae saaral

Sattendru thozh saaya thondrum

Female Part

Agalathae vilagathae

Nodi neram enaiyae

Nedunaalai manam yengum

Thunai neeyae

Female Part

Sila neram sarugaagi

Vidhi yeno uthirnthaen

Siragae nee kidaithaayae

Paranthaenae

Female Part

…………………………….

Male Part

Anbendra kaattil

Allaadum pennae

En kaadhal sollavaa

Mounangal pesum

Un vaarthai korthu

Arthangal sollidavaa

Male Part

Nenjodu saithu

Konji naan pesa

Ulloora aasai thaan

Endraalum yeno

Sollaamal ponen

Poiyaana veshathil naan

Male Part

Saththangal illaa othigaiyai

Niththamum unnaal katraenadi

Kuyil osai mazhai osai ariyathae uyirae

Ivai yaavum ini naanae unathaanaen

Male Part

Uliyosai unaraamal

Vazhi thaangum silaiyae

Imai kooda uthiraamal

Unai kaappen

Male Part

Kannae nee kaelaaiyo

Nenjam sollum paadal

Eppodhum un perai sollum

Female : Anbae un paarvaigal

Nenjukullae saaral

Sattendru thozh saaya thondrum

Male Part

Kuyil osai mazhai osai ariyathae uyirae

Ivai yaavum ini naanae unathaanaen

Female : Sila neram sarugaagi vidhi yeno uthirnthaen

Siragae nee kidaithaayae paranthaenae

Female Part

………………………………..

தமிழ்

பாடகர்கள் : திவாகர் மற்றும் சுகன்யா ஜெகதீசன்

இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்

பெண் : அன்பே நீ ஏற்பாயோ

எந்தன் உயிர் காதல்

உன்னோடு நான் வாழ வேண்டும்

பெண் : அன்பே உன் பார்வைகள்

நெஞ்சுகுள்ளே சாரல்

சட்டென்று தோள் சாய தோன்றும்

பெண் : அகலாதே விலகாதே

நொடி நேரம் எனையே

நெடு நாளாய் மனம் ஏங்கும்

துணை நீயே

பெண் : சில நேரம் சருகாய்

விதி ஏனோ உதிர்ந்தேன்

சிறகே நீ கிடைத்தாயே

பறந்தேனே

பெண் : .........................................

ஆண் : அன்பென்ற காட்டில்

அல்லாடும் பெண்ணே

என் காதல் சொல்லவா

மௌனங்கள் பேசும்

உன் வார்த்தை கோர்த்து

அர்த்தங்கள் சொல்லிடவா

ஆண் : நெஞ்சோடு சாய்த்து

கொஞ்சி நான் பேச

உள்ளூர ஆசைதான்

என்றாலும் ஏனோ

சொல்லாமல் போனேன்

பொய்யான வேஷத்தில் நான்

ஆண் : சத்தங்கள் இல்லா ஒத்திகையை

நித்தமும் உன்னால் கற்றேனடி

குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே

இவை யாவும் இனி நானே உனதானேன்

ஆண் : உளியோசை உணராமல்

வழி தாங்கும் சிலையே

இமை கூட உதிராமல்

உன்னை காப்பேன்

ஆண் : கண்ணே நீ கேளாயோ

நெஞ்சம் சொல்லும் பாடல்

எப்போதும் உன் பேரை சொல்லும்

பெண் : அன்பே உன் பார்வைகள்

நெஞ்சுக்குள்ளே சாரல்

சட்டென்று தோள் சாய தோன்றும்

ஆண் : குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே

இவை யாவும் இனி நானும் உனதானேன்

பெண் : சில நேரம் சருகாகி விதி ஏனோ உதிர்ந்தேன்

சிறகே நீ கிடைத்தாயே பறந்தேனே

பெண் : ...........................................

Song information

Singers: Diwakar and Suganya Jegathesan

Music by: Shameshan Mani Maaran

Release information: From Athigaari (2020) · Lyricist: Phoenix Dassan

Explore this song