Roman script
Singer : Haricharan Music by : K Male Part Heeyyyy…eeyyyy… Adiyae….heyyy….eyyyyy Male Part Aathaadi enna solla Kaathaadi nenjukkulla Onnaala kora pullum Vaanavil thaanae Thannaala saana kallum Saami kallaa Maaripochae poonthaenae Male Part Aathaadi enna solla Kaathaadi nenjukkulla Male Part Appo naan vidincha piragum Urangi kidappen kanna thorakkaama Ippo naan uranga maranthu Ninachu kidaken onnum vilangaama Male Part Onnoda paadha naanum Poguren maanae Kothoda neeyum enna parichu poga Vaasamaagi porenae Male Part Sappathi kalli ippo Samphangi poova pola Manakkuren mithakkuren Male Part Aathaadi enna solla Kaathaadi nenjukkulla Male Part Hmm..yethaatha vilakku thiriya Iruntha paya naan ippo kizhakkanen Saethoda kidantha paya un Sirrippa arinchu romba midukkaanen Male Part Ellaarum bayanthu pesum Aalum naanthaanae Ippothu ethiri kooda pugazhnthu pesum Sedhi naanum kettenae Male Part Vittathu eesal ippo Vannathu poochiyaaga Parakkuren kalakkuren Male Part Aathaadi enna solla Kaathaadi nenjukkulla Onnaala kora pullum Vaanavil thaanae Thannaala saana kallum Saami kallaa Maaripochae poonthaenae Male Part Aathaadi enna solla Kaathaadi nenjukkulla Female Part Haa…aaa ….heyyy….eyyyy
தமிழ்
பாடகர் : ஹரிச்சரன் இசையமைப்பாளர் : கே ஆண் : ஹே .......... அடியே ஹே ........ ஆண் : ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள உன்னால கோர புல்லும் வானவில் தானே தன்னால சாண கல்லும் சாமி கல்லா மாறி போச்சே பூந்தேனே ஆண் : ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள ஆண் : அப்போ நான் விடிஞ்ச பிறகும் உறங்கி கிடப்பேன் கண்ண தொறக்காம இப்போ நான் உறங்க மறந்து நினச்சு கிடக்கேன் ஒன்னும் விளங்காம ஆண் : ஒன்னோட பாத நானும் போகுறேன் மானே கொத்தோட நீயும் என்ன பறிச்சு போக வாசமாகி போறேனே ஆண் : சப்பாத்தி கள்ளி இப்போ சம்பங்கி பூவ போல மனக்குறேன் மிதக்குறேன் ஆண் : ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள ஆண் : ஹ்ம்ம் ஏத்தாத விளக்கு திரியா இருந்த பய நான் இப்போ கிழக்கானேன் சேத்தோட கிடந்த பய உன் சிரிப்ப அறிஞ்சு ரொம்ப மிடுக்காணேன் ஆண் : எல்லாரும் பயந்து பேசும் ஆளும் நான்தானே இப்போது எதிரி கூட புகழ்ந்து பேசும் சேதி நானும் கேட்டேனே ஆண் : விட்டது ஈசல் இப்போ வண்ணத்து பூச்சியாக பறக்குறேன் கலக்குறேன் ஆண் : ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள உன்னால கோர புல்லும் வானவில் தானே தன்னால சாண கல்லும் சாமி கல்லா மாறி போச்சே பூந்தேனே ஆண் : ஆத்தாடி என்ன சொல்ல காத்தாடி நெஞ்சுக்குள்ள பெண் : ஹா ஆஆ.... ஹே ....
Song information
Singer: Haricharan
Music by: K
Release information: From Mahabalipuram (2015) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Mahabalipuram
- Composer: K