Roman script

Singer : Haricharan

Music by : K

Male Part

Heeyyyy…eeyyyy…

Adiyae….heyyy….eyyyyy

Male Part

Aathaadi enna solla

Kaathaadi nenjukkulla

Onnaala kora pullum

Vaanavil thaanae

Thannaala saana kallum

Saami kallaa

Maaripochae poonthaenae

Male Part

Aathaadi enna solla

Kaathaadi nenjukkulla

Male Part

Appo naan vidincha piragum

Urangi kidappen kanna thorakkaama

Ippo naan uranga maranthu

Ninachu kidaken onnum vilangaama

Male Part

Onnoda paadha naanum

Poguren maanae

Kothoda neeyum enna parichu poga

Vaasamaagi porenae

Male Part

Sappathi kalli ippo

Samphangi poova pola

Manakkuren mithakkuren

Male Part

Aathaadi enna solla

Kaathaadi nenjukkulla

Male Part

Hmm..yethaatha vilakku thiriya

Iruntha paya naan ippo kizhakkanen

Saethoda kidantha paya un

Sirrippa arinchu romba midukkaanen

Male Part

Ellaarum bayanthu pesum

Aalum naanthaanae

Ippothu ethiri kooda pugazhnthu pesum

Sedhi naanum kettenae

Male Part

Vittathu eesal ippo

Vannathu poochiyaaga

Parakkuren kalakkuren

Male Part

Aathaadi enna solla

Kaathaadi nenjukkulla

Onnaala kora pullum

Vaanavil thaanae

Thannaala saana kallum

Saami kallaa

Maaripochae poonthaenae

Male Part

Aathaadi enna solla

Kaathaadi nenjukkulla

Female Part

Haa…aaa ….heyyy….eyyyy

தமிழ்

பாடகர் : ஹரிச்சரன்

இசையமைப்பாளர் : கே

ஆண் : ஹே ..........

அடியே ஹே ........

ஆண் : ஆத்தாடி என்ன

சொல்ல காத்தாடி

நெஞ்சுக்குள்ள உன்னால

கோர புல்லும் வானவில்

தானே தன்னால சாண

கல்லும் சாமி கல்லா மாறி

போச்சே பூந்தேனே

ஆண் : ஆத்தாடி என்ன

சொல்ல காத்தாடி

நெஞ்சுக்குள்ள

ஆண் : அப்போ நான்

விடிஞ்ச பிறகும் உறங்கி

கிடப்பேன் கண்ண தொறக்காம

இப்போ நான் உறங்க மறந்து

நினச்சு கிடக்கேன் ஒன்னும்

விளங்காம

ஆண் : ஒன்னோட

பாத நானும் போகுறேன்

மானே கொத்தோட நீயும்

என்ன பறிச்சு போக வாசமாகி

போறேனே

ஆண் : சப்பாத்தி கள்ளி

இப்போ சம்பங்கி பூவ

போல மனக்குறேன்

மிதக்குறேன்

ஆண் : ஆத்தாடி என்ன

சொல்ல காத்தாடி

நெஞ்சுக்குள்ள

ஆண் : ஹ்ம்ம் ஏத்தாத

விளக்கு திரியா இருந்த

பய நான் இப்போ கிழக்கானேன்

சேத்தோட கிடந்த பய உன் சிரிப்ப

அறிஞ்சு ரொம்ப மிடுக்காணேன்

ஆண் : எல்லாரும் பயந்து

பேசும் ஆளும் நான்தானே

இப்போது எதிரி கூட புகழ்ந்து

பேசும் சேதி நானும் கேட்டேனே

ஆண் : விட்டது ஈசல்

இப்போ வண்ணத்து

பூச்சியாக பறக்குறேன்

கலக்குறேன்

ஆண் : ஆத்தாடி என்ன

சொல்ல காத்தாடி

நெஞ்சுக்குள்ள உன்னால

கோர புல்லும் வானவில்

தானே தன்னால சாண

கல்லும் சாமி கல்லா மாறி

போச்சே பூந்தேனே

ஆண் : ஆத்தாடி என்ன

சொல்ல காத்தாடி

நெஞ்சுக்குள்ள

பெண் : ஹா ஆஆ....

ஹே ....

Song information

Singer: Haricharan

Music by: K

Release information: From Mahabalipuram (2015) · Lyricist: Yugabharathi

Explore this song