Roman script

Singer : S. Janaki

Music by : Sankar Ganesh

Female Part

Ohoo …ohoo…ohoo…

Aa..aa…aa…aa…aa…aa…aa…aa…aa..

Female Part

Aasaigalo oru kodi

Aasaigalo oru kodi

Pudhu moga raaga

Alai modhum vaelaidhanil

Aasaigalo oru kodi

Nee varaamal thodaamal

Vidaadhu andha

Aasaigalo oru kodi

Female Part

Malligai poo vasanai

Innaalil enai vaattum vaedhanai

Malligai poo vasanai

Innaalil enai vaattum vaedhanai

Nilavennum ponmaeni

Nedundhooram irundhaalum

Oliyennum kaiyaalae malarai thazhuvi

Mayangum nilaiyai kandu

Female Part

Aasaigalo oru kodi

Aasaigalo oru kodi

Pudhu moga raaga

Alai modhum vaelaidhanil

Aasaigalo oru kodi

Nee varaamal thodaamal

Vidaadhu andha

Aasaigalo oru kodi

Female Part

Kannil irundhu ambu paranthu

Endhan nenjil vandhu pugundhu

Thaaba kanalai vaari pozhiya

Thaavi vandhen saranam adaiya

Kannil irundhu ambu paranthu

Endhan nenjil vandhu pugundhu

Thaaba kanalai vaari pozhiya

Thaavi vandhen saranam adaiya

Gangai pola mangai endhan arugil varuvaai

Female Part

Aasaigalo oru kodi

Aasaigalo oru kodi

Pudhu moga raaga

Alai modhum vaelaidhanil

Aasaigalo oru kodi

Nee varaamal thodaamal

Vidaadhu andha

Aasaigalo oru kodi

Female Part

Mugililirundhu kulirndha

Paniyum veesum

Tharaiyil irukkum malarai thadavi pesum

Unaiyae nanidhen malarndhen malarndhen

Azhagiya kanivudal nee thodum pudhu madal

Azhagiya kanivudal nee thodum pudhu madal

Iruvarum kalanthoru suganilai peravae

Aruginil nerungida unakkena bayamoo

Inaivom kanivom magizhvom

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஓஹோ.....ஓஹோ......ஓஹோ.....

ஆ.....ஆ....ஆஆ...ஆஆ...ஆஆ....ஆ...

பெண் : ஆசைகளோ ஒரு கோடி

ஆசைகளோ ஒரு கோடி

புது மோக ராக

அலை மோதும் வேளைதனில்

ஆசைகளோ ஒரு கோடி

நீ வராமல் தொடாமல்

விடாது அந்த

ஆசைகளோ ஒரு கோடி

பெண் : மல்லிகை பூ வாசனை

இந்நாளில் எனை வாட்டும் வேதனை

மல்லிகை பூ வாசனை

இந்நாளில் எனை வாட்டும் வேதனை

நிலவென்னும் பொன்மேனி

நெடுந்தூரம் இருந்தாலும்

ஒளியென்னும் கையாலே மலரைத் தழுவி

மயங்கும் நிலையைக் கண்டு...

பெண் : ஆசைகளோ ஒரு கோடி

ஆசைகளோ ஒரு கோடி

புது மோக ராக

அலை மோதும் வேளைதனில்

ஆசைகளோ ஒரு கோடி

நீ வராமல் தொடாமல்

விடாது அந்த

ஆசைகளோ ஒரு கோடி

பெண் : கண்ணிலிருந்து அம்பு பறந்து

எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து

தாபக் கனலை வாரிப் பொழிய

தாவி வந்தேன் சரணம் அடைய

கண்ணிலிருந்து அம்பு பறந்து

எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து

தாபக் கனலை வாரிப் பொழிய

தாவி வந்தேன் சரணம் அடைய

கங்கை போல மங்கை

எந்தன் அருகில் வருவாய்....

பெண் : ஆசைகளோ ஒரு கோடி

ஆசைகளோ ஒரு கோடி

புது மோக ராக

அலை மோதும் வேளைதனில்

ஆசைகளோ ஒரு கோடி

நீ வராமல் தொடாமல்

விடாது அந்த

ஆசைகளோ ஒரு கோடி

பெண் : முகிலிலிருந்து குளிர்ந்த

பனியும் வீசும்

தரையில் இருக்கும் மலரைத் தடவிப் பேசும்

உனையே நினைந்தேன் மலர்ந்தேன் மலர்ந்தேன்

அழகிய கனிவுடல் நீ தொடும் புது மடல்

அழகிய கனிவுடல் நீ தொடும் புது மடல்

இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே

அருகினில் நெருங்கிட உனக்கென பயமோ

இணைவோம் கனிவோம் மகிழ்வோம்.....

Song information

Singer: S. Janaki

Music by: Sankar Ganesh

Release information: From Arthangal Aayiram (1981) · Lyricist: Muthulingam

Explore this song