Roman script

Aasai Vandha Song Lyrics is a track from Konjum Kumari – Tamil Movie in the year 1963, Starring R. S. Manohar, S. V. Ramadoss, A. Karunanidhi, K. K. Sounder, Manorama, Rukmani and K. P. Indira Devi. This song was sung by K. J. Jesudass and B. Vasantha, music composed by S. Vedhachalam and lyrics work penned by Vaali.

Singers : K. J. Jesudass and B. Vasantha

Music Director : S. Vedhachalam

Lyricist : Vaali

Male Part

Aasai vandha pinnae

Arugil vandha pennae

Pakkam parkka vandhenae

Pazhagum nenjai thandhene

Female Part

Kaalai maalai kaathirundhen

Kaadhalukkae kaathirundhen

Kural koduthaai odi vandhen

Kuyilai polae paadi vandhen

Aasai vandha pinnae

Male Part

Pakkathilae naan varava

Paadam sollithaan tharava

Poo pondra kannathaiyae

Kai viralaal naan thodava

Female Part

Ho paruvam ennum medaiyiilae

Paarvai sonna jaadaiyilae

Pazhagi avndha pazhakathilae

Pagalum illai irabum illai

Female Part

Aasai vandha pinnae

Male : Arugil vandha pennae

Female : Pakkam parkka vandhenae

Male : Pazhagum nenjai thandhene

Female : Aasai vandha pinnae

Male Part

Kann paartha podhilae

Kai kortha kadhalae

Ennendru sollava

En sondham allava

Female Part

Haa ennam ennum maaligaikku

Yetri veitha thiruvilakku

Idhayam konda kaadhalukku

Ennai thandhen naan unakku

Female Part

Aasai vandha pinnae

Male : Arugil vandha pennae

Female : Pakkam parkka vandhenae

Male : Pazhagum nenjai thandhene

Female : Aasai vandha pinnae

Male Part

Anbu thendral veesudhae

Female : Manam pesudhae

Both : Inbam inbam endrathe

Male Part

Aasai vandha pinnae

Arugil vandha pennae

Pakkam parkka vandhenae

Pazhagum nenjai thandhene

Female Part

Kaalai maalai kaathirundhen

Kaadhalukkae kaathirundhen

Kural koduthaai odi vandhen

Kuyilai polae paadi vandhen

Both Aasai vandha pinnae

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. வசந்தா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ஆசை வந்த பின்னே

அருகில் வந்த பெண்ணே

பக்கம் பார்த்து வந்தேனே

பழகும் நெஞ்சை தந்தேனே

பெண் : காலை மாலை காத்திருந்தேன்

காதலுக்கே காத்திருந்தேன்

குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்

குயிலைப் போலே பாடி வந்தேன்

ஆசை வந்த பின்னே

ஆண் : பக்கத்திலே நான் வரவா

பாடம் சொல்லித்தான் தரவா

பூப்போன்ற கன்னத்தையே

கை விரலால் நான் தொடவா

பெண் : ஹோ பருவம் என்னும் மேடையிலே

பார்வை சொன்ன ஜாடையிலே

பழகி வந்த பழக்கத்திலே

பகலும் இல்லை இரவும் இல்லை

பெண் : ஆசை வந்த பின்னே

ஆண் : அருகில் வந்த பெண்ணே

பெண் : பக்கம் பார்த்து வந்தேனே

ஆண் : பழகும் நெஞ்சை தந்தேனே

பெண் : ஆசை வந்த பின்னே

ஆண் : கண் பார்த்த போதிலே

கைக் கோர்த்த காதலே

என்னென்று சொல்லவா

என் சொந்தம் அல்லவா

பெண் : ஹா எண்ணம் என்னும் மாளிகைக்கு

ஏற்றி வைத்த திருவிளக்கு

இதயம் கொண்ட காதலுக்கு

என்னை தந்தேன் நான் உனக்கு

பெண் : ஆசை வந்த பின்னே

ஆண் : அருகில் வந்த பெண்ணே

பெண் : பக்கம் பார்த்து வந்தேனே

ஆண் : பழகும் நெஞ்சை தந்தேனே

பெண் : ஆசை வந்த பின்னே

ஆண் : அன்பு தென்றல் வீசுதே.....

பெண் : மனம் பேசுதே......

இருவர் : இன்பம் இன்பம் என்றதே...

ஆண் : ஆசை வந்த பின்னே

அருகில் வந்த பெண்ணே

பக்கம் பார்த்து வந்தேனே

பழகும் நெஞ்சை தந்தேனே

பெண் : காலை மாலை காத்திருந்தேன்

காதலுக்கே காத்திருந்தேன்

குரல் கொடுத்தாய் ஓடி வந்தேன்

குயிலைப் போலே பாடி வந்தேன்

ஆசை வந்த பின்னே

Song information

Singers: K. J. Jesudass and B. Vasantha

Release information: From Konjum Kumari (1963) · Singer: K. J. Jesudass and B. Vasantha · Lyricist: Vaali · Music: S. Vedhachalam

Explore this song