Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ramesh Naidu

Male Part

Aanandha veenai naan meetum bodhu

Amudhoorum sugam raagamae hae hae

Female Part

Thaen sindhum mullai sevvaiyin oram

Vilaiyadum kalai mogamae hae hae

Both : Aanandha veenai naan meetum bodhu

Amudhoorum sugam raagamae hae hae

Thaen sindhum mullai sevvaiyin oram

Vilaiyadum kalai mogamae hae hae

Male Part

Nadai sella sella sella idai patta paadu

Female : Aaa..aaa

Male : Nadai sella sella sella idai patta paadu

Adi endhan kannae konjam tamilpattu paadu

Female Part

Madhanum rathiyena iruvar ulavaa

Maraindhirundhae sila kann malar thoova

Female Part

Saram saram ene varum sugangal kondaada

Sandhosha paattuku thaalangal poda

Male Part

Aanandha veenai naan meetum bodhu

Amudhoorum sugam raagamae hae hae

Female Part

Thaen sindhum mullai sevvaiyin oram

Vilaiyadum kalai mogamae hae hae

Male Part

……………..

Female : …………….

Female Part

Ilai maraindhae irukkum kanigalai polae

Male : Aahaaa

Female : Ilai maraindhae irukkum kanigalai polae

Ilamai maraindhirunthu thudipathanalae

Male Part

Pudhu pudhu ulagangal poi varugindrom

Pongiya gangaiyil neeraadugindrom

Male Part

Adhisaya sugathuku adikal eduthoom

Ammaadi aayiram paadangal padithom

Female Part

Aanandha veenai naan meetum bodhu

Amudhoorum sugam raagamae hae hae

Male Part

Thaen sindhum mullai sevvaiyin oram

Vilaiyadum kalai mogamae hae hae

Female Part

…………..

Male : …………….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு

ஆண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது

அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே

பெண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்

விளையாடும் கலை மோகமே ஹே…ஹே

இருவர் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது

அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே

தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்

விளையாடும் கலை மோகமே ஹே…ஹே

பெண் : ஆஹா…ஹா ஆஹா…அஹா…ஹா

லலா…லா லாலா…லல…லா

ஆண் : நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு

ஆண் : நடை செல்ல செல்ல செல்ல இடை பட்ட பாடு

அடி எந்தன் கண்ணே கொஞ்சும் தமிழ்ப்பாட்டு பாடு

பெண் : மதனும் ரதியென இருவர் உலாவ

மறைந்திருந்தே சில கண்மலர் தூவ

பெண் : சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட

சந்தோஷ பாட்டுக்கு தாளங்கள் போட

ஆண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது

அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே

பெண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்

விளையாடும் கலை மோகமே ஹே…ஹே

ஆண் : ..................

பெண் : .........................

பெண் : இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே

ஆண் : ஆஅ....ஆ...

பெண் : இலை மறைந்தே இருக்கும் கனிகளை போலே

இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே

ஆண் : புதுப்புது உலகங்கள் போய் வருகின்றோம்

பொங்கிய கங்கையில் நீராடுகின்றோம்

ஆண் : அதிசய சுகத்துக்கு அடிக்கல் எடுத்தோம்

அம்மாடி ஆயிரம் பாடங்கள் படித்தோம்

பெண் : ஆனந்த வீணை நான் மீட்டும் போது

அமுதூறும் சுகம் ராகமே ஹே…ஹே

ஆண் : தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்

விளையாடும் கலை மோகமே ஹே…ஹே

பெண் : ..................

ஆண் : .........................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ramesh Naidu

Release information: From Melathalangal (1978) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Ramesh Naidu

Explore this song