Roman script

Aalolam Aalolam Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by S. C. Krishnan and Swarnalatha and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N Ramaiya Dass.

Singers : S. C. Krishnan and Swarnalatha

Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N Ramaiya Dass

Female Part

Aalolam….aalolam

Aalolam….aalolam

Aalolam….aalolam

Patti maade kanji thotti maadae

Payiraiyellaam spoil pannaathae

Female Part

Aalolam….aalolam

Aalolam….aalolam

Aalolam….aalolam

Female Part

Ishtam polae vanthu meyaathae

Sense-y illaamal vanthu paayaathae

Semmariyaadae thettai podum aadae

Jalthi odu vellaiththaadi aadae

Female Part

Aalolam….aalolam

Aalolam….aalolam

Aalolam….aalolam

Male Part

Maarkkaththil kanda

Maarkkaththil kanda kanda

Maarkkaththil kanda kanda kanda

Maarkkaththil kanda kanda kanda kanda

Maarkkaththil kanda kanda kanda kanda kanda

En valliyin

Address-ai marakkaamale solladaa…

Male Part

Maarkkaththil kanda en valliyin

Address-ai marakkaamale solladaa…

Kodukka maattaenendru

Solli vittaaladaa

Maaru veshaththudan selladaa

Kodukka maattenendru

Solli vittaaladaa

Maaru veshaththudan selladaa

Male Part

Aadu oottum pennae

Aadu oottum pennae

Aaviyae…yae…yae…yae…

Um ambar pottu deviyae

Adiyae un ambar pottu deviyae

Un jambar vettu

Paavi ennai puththi kettu

Kaavi katta solluthadi

Aadu oottum pennae

Female Part

Fraudu seiyyum moodaa podaa

Fraudu seiyyum moodaa podaa

Bedhai ennai thaali kattum

Pedi pola odi vanthu

Bodhai meeri pesalaamo

Father varum neramaachchu

Female Part

Fraudu seiyyum vedaa podaa..

தமிழ்

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என் ராமையா தாஸ்

பெண் : ஆலோலம்.........ஆலோலம்......

ஆலோலம்.........ஆலோலம்......

ஆலோலம்.........ஆலோலம்......

பட்டி மாடே......கஞ்சித் தொட்டி மாடே...

பயிரையெல்லாம் ஸ்பாயில் பண்ணாதே

பெண் : ஆலோலம்.......ஆலோலம்...

ஆலோலம்.........ஆலோலம்......

ஆலோலம்.........ஆலோலம்......

பெண் : இஷ்டம் போலே வந்து மேயாதே

சென்ஸில்லாமல் வந்து பாயாதே

செம்மறியாடே தேட்டை போடும் ஆடே

ஜல்தி ஓடு வெள்ளைத்தாடி ஆடே

பெண் : ஆலோலம்.......ஆலோலம்...

ஆலோலம்.........ஆலோலம்......

ஆலோலம்.........ஆலோலம்......

ஆண் : மார்க்கத்தில் கண்ட

மார்க்கத்தில் கண்ட கண்ட

மார்க்கத்தில் கண்ட கண்ட கண்ட

மார்க்கத்தில் கண்ட கண்ட கண்ட கண்ட

மார்க்கத்தில் கண்ட கண்ட கண்ட கண்ட கண்ட

என் வள்ளியின்

அட்ரஸை...மறக்காமலே சொல்லடா...

ஆண் : மார்க்கத்தில் கண்ட என் வள்ளியின்

அட்ரஸை...மறக்காமலே சொல்லடா...

கொடுக்க மாட்டேனென்று

சொல்லி விட்டாளடா

மாறு வேசத்துடன் செல்லடா.....

கொடுக்க மாட்டேனென்று

சொல்லி விட்டாளடா

மாறு வேசத்துடன் செல்லடா.....

ஆண் : ஆடு ஓட்டும் பெண்ணே

ஆடு ஓட்டும் பெண்ணே

ஆவியே...ஏ....ஏ....ஏ.....

உன் அம்பர் பொட்டு தேவியே

அடியே உன் அம்பர் பொட்டு தேவியே

உன் ஐம்பர் வெட்டு

பாவி என்னை புத்திக் கெட்டு

காவி கட்டச் சொல்லுதடி

ஆடு ஓட்டும் பெண்ணே

பெண் : ப்ராடு செய்யும் மூடா போடா

ப்ராடு செய்யும் மூடா போடா

பேதை என்னைத் தாலி கட்டும்

பேடி போல ஓடி வந்து

போதை மீறிப் பேசலாமோ

பாதர் வரும் நேரமாச்சு

பெண் : ப்ராடு செய்யும் வேடா போடா....

Song information

Singers: S. C. Krishnan and Swarnalatha

Release information: From Kathanayaki (1955) · Singer: S. C. Krishnan and Swarnalatha · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Explore this song