Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Aalayamendraal aalayam Adhuthaan periyapaalaiyam Aalayamendraal aalayam Adhuthaan periyapaalaiyam Male Part Kaalam vazhangum thunbaththai ellaam Kanavaai maattum aalayam Kaalam vazhangum thunbaththai ellaam Kanavaai maattum aalayam Male Part Aalayamendraal aalayam Adhuthaan periyapaalaiyam Male Part Saalai vazhiyae thaniyae sendraal Thaanum varuvaal bhavaaniyae Thaayae saranam endru vizhunthaala Than kai koduppaal bhavaaniyae Thaayae saranam endru vizhunthaala Than kai koduppaal bhavaaniyae…. Male Part Kaalaiyil manjal neeril moozhgi Kaarigamaargal koodugindraar Kattiya veppan selaigaludane Kaaliyin perumai paadugindraar Kattiya veppan selaigaludane Kaaliyin perumai paadugindraar…. Male Part Kaali thirisoozhi Chorus : Kaali thirisoozhi Male : Neeli jeganmadha Chorus : Neeli jeganmadha Male : Devi parasakthi Chorus : Devi parasakthi Male : Om sakthi bavani Chorus : Bavani bavani Male Part Aalayamendraal aalayam Adhuthaan periyapaalaiyam Male Part Thaliyai kaatti veliyai ninainthu Thammai maranthae aadigindraar Dharmam enbathai kaanathavargal Sannithi muzhuvathum thedungindraar Male Part Paalaiyaththammaa iruppathai maranthu Paavigal ellaam aadugindraar Patta pagalil kangalai izhanthu Paadhaiyai maattri odugindraar Male Part Thavaru nadanthaal paalaiyaththammaa Sakthiyai angae kaattugindraal Dharmam vellum enbathai solli Thaayin perumaiyai naattugindraal…
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆலயமென்றால் ஆலயம் அதுதான் பெரியபாளையம் ஆலயமென்றால் ஆலயம் அதுதான் பெரியபாளையம் ஆண் : காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம் கனவாய் மாற்றும் ஆலயம்...... காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம் கனவாய் மாற்றும் ஆலயம்...... ஆண் : ஆலயமென்றால் ஆலயம் அதுதான் பெரியபாளையம் ஆண் : சாலை வழியே தனியே சென்றால் தானும் வருவாள் பவானியே தாயே சரணம் என்று விழுந்தால் தன் கை கொடுப்பாள் பவானியே... தாயே சரணம் என்று விழுந்தால் தன் கை கொடுப்பாள் பவானியே... ஆண் : காலையில் மஞ்சள் நீரில் மூழ்கி காரிகைமார்கள் கூடுகின்றார் கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே காளியின் பெருமை பாடுகின்றார்..... கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே காளியின் பெருமை பாடுகின்றார்..... ஆண் : காளி திரிசூலி குழு : காளி திரிசூலி ஆண் : நீலி ஜெகன்மாதா குழு : நீலி ஜெகன்மாதா ஆண் : தேவி பராசக்தி குழு : தேவி பராசக்தி ஆண் : ஓம் சக்தி பவானி குழு : பவானி பவானி ஆண் : ஆலயமென்றால் ஆலயம் அதுதான் பெரியபாளையம் ஆண் : தாலியைக் காட்டி வேலியை நினைந்து தம்மை மறந்தே ஆடிகின்றார் தர்மம் என்பதை காணாதவர்கள் சன்னிதி முழுவதும் தேடுகின்றார்.... ஆண் : பாளையத்தம்மா இருப்பதை மறந்து பாவிகள் எல்லாம் ஆடுகின்றார் பட்டப் பகலில் கண்களை இழந்து பாதையை மாற்றி ஓடுகின்றார் ஆண் : தவறு நடந்தால் பாளையத்தம்மா சக்தியை அங்கே காட்டுகின்றாள் தர்மம் வெல்லும் என்பதைச் சொல்லி தாயின் பெருமையை நாட்டுகின்றாள்...
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Devi Dharisanam (1980) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Devi Dharisanam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan