Roman script
Singer : Anuradha Sriram Music by : Mani Sharma Chorus ………………………………………… Female Part Aalaana dhegam engum Aan vaasanai Hei aalaana dhegam engum Aan vaasanai Noolaana pennai theenda Yen yosanai Female Part Thithikkum dhegathai Thaeneekkal moikkudhae Othaikku othaiyaaga vaada Thoongaadha kannukkul Nee thoonga varuvaaya Vennila kannam thottu Verrodu parithidu Female Part Aalaana dhegam engum Aan vaasanai Noolaana pennai theenda Yen yosanai Female Part Ettu padhinettu indha pennoda Dhegam thottu Aadu vilaiyaadu needhaan Kaiyaal iru kaiyaal Nee ennai pootikkolla Vaa vaa varuvaaya needhaan Female Part Indha mezhuguvarthiyai Dhinam yetri vaithidu Ennai uruga vaithidu… vaa vaa Moondraam piraiyinai Nee oodhi oodhiyae Adhai muzhumai yaakkidu… vaa vaa Female Part Aalaana dhegam engum Aan vaasanai Noolaana pennai theenda Yen yosanai Chorus ………………………………….. Female Part Neeyoo illa naanoo Oru nerkottil nadandhu vandhaal Yogam suga yogam theerum Vandu oru vandu Irai illaamal pona pinnae Poovaai pirandhaalae paavam Female Part Pala mutkal naduvilae Roja vaazhvadhu Ada paavam illaiyae… vaa vaa Oru meththai medhilae Oru muththam thandhu naan Unnai mendru thingava… vaa vaa Female Part Aalaana dhegam engum Aan vaasanai Noolaana pennai theenda Yen yosanai Female Part Thithikkum dhegathai Thaeneekkal moikkudhae Othaikku othaiyaaga vaada Thoongaadha kannukkul Nee thoonga varuvaaya Vennila kannam thottu Verrodu parithidu…
தமிழ்
பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : மணிசர்மா குழு : .............................. பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை ஹேய் ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை பெண் : தித்திக்கும் தேகத்தை தேனீக்கள் மொய்க்குதே ஒத்தைக்கு ஒத்தையாக வாட தூங்காத கண்ணுக்குள் நீ தூங்க வருவாயா வெண்ணிலா கன்னம் தொட்டு வேரோடு பறித்திடு பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை பெண் : எட்டு பதினெட்டு இந்த பெண்ணோட தேகம் தொட்டு ஆடு விளையாடு நீதான் கையால் இரு கையால் நீ என்னை பூட்டி கொள்ள வா வா வருவாயா நீதான் பெண் : இந்த மெழுகுவர்த்தியை தினம் ஏற்றி வைத்திடு என்னை உறங்க வைத்திடு வா வா மூன்றாம் பிறையினை நீ ஊதி ஊதியே அதை முழுமை ஆக்கிடு வா வா பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை குழு : .................................. பெண் : நீயோ இல்ல நானோ ஒரு நேர்கோட்டில் நடந்து வந்தால் யோகம் சுக யோகம் தீரும் வண்டு ஒரு வண்டு இரை இல்லாமல் போன பின்னே பூவாய் பிறந்தாலே பாவம் பெண் : பல முட்கள் நடுவிலே ரோஜா வாழ்வது அட பாவம் இல்லையே வா வா ஒரு மெத்தை மீதிலே ஒரு முத்தம் தந்து நான் உன்னை மென்று திங்கவா வா வா பெண் : ஆளான தேகம் எங்கும் ஆண் வாசனை நூலான பெண்ணை தீண்ட ஏன் யோசனை பெண் : தித்திக்கும் தேகத்தை தேனீக்கள் மொய்க்குதே ஒத்தைக்கு ஒத்தையாக வாட தூங்காத கண்ணுக்குள் நீ தூங்க வருவாயா வெண்ணிலா கன்னம் தொட்டு வேரோடு பறித்திடு
Song information
Singer: Anuradha Sriram
Music by: Mani Sharma
Release information: From Arasu (2003) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Anuradha Sriram
- Film / album: Arasu
- Composer: Mani Sharma