Roman script

Singer : Anuradha Sriram

Music by : Mani Sharma

Chorus

…………………………………………

Female Part

Aalaana dhegam engum

Aan vaasanai

Hei aalaana dhegam engum

Aan vaasanai

Noolaana pennai theenda

Yen yosanai

Female Part

Thithikkum dhegathai

Thaeneekkal moikkudhae

Othaikku othaiyaaga vaada

Thoongaadha kannukkul

Nee thoonga varuvaaya

Vennila kannam thottu

Verrodu parithidu

Female Part

Aalaana dhegam engum

Aan vaasanai

Noolaana pennai theenda

Yen yosanai

Female Part

Ettu padhinettu indha pennoda

Dhegam thottu

Aadu vilaiyaadu needhaan

Kaiyaal iru kaiyaal

Nee ennai pootikkolla

Vaa vaa varuvaaya needhaan

Female Part

Indha mezhuguvarthiyai

Dhinam yetri vaithidu

Ennai uruga vaithidu… vaa vaa

Moondraam piraiyinai

Nee oodhi oodhiyae

Adhai muzhumai yaakkidu… vaa vaa

Female Part

Aalaana dhegam engum

Aan vaasanai

Noolaana pennai theenda

Yen yosanai

Chorus

…………………………………..

Female Part

Neeyoo illa naanoo

Oru nerkottil nadandhu vandhaal

Yogam suga yogam theerum

Vandu oru vandu

Irai illaamal pona pinnae

Poovaai pirandhaalae paavam

Female Part

Pala mutkal naduvilae

Roja vaazhvadhu

Ada paavam illaiyae… vaa vaa

Oru meththai medhilae

Oru muththam thandhu naan

Unnai mendru thingava… vaa vaa

Female Part

Aalaana dhegam engum

Aan vaasanai

Noolaana pennai theenda

Yen yosanai

Female Part

Thithikkum dhegathai

Thaeneekkal moikkudhae

Othaikku othaiyaaga vaada

Thoongaadha kannukkul

Nee thoonga varuvaaya

Vennila kannam thottu

Verrodu parithidu…

தமிழ்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : மணிசர்மா

குழு : ..............................

பெண் : ஆளான தேகம்

எங்கும் ஆண் வாசனை

ஹேய் ஆளான தேகம்

எங்கும் ஆண் வாசனை

நூலான பெண்ணை தீண்ட

ஏன் யோசனை

பெண் : தித்திக்கும் தேகத்தை

தேனீக்கள் மொய்க்குதே

ஒத்தைக்கு ஒத்தையாக

வாட தூங்காத கண்ணுக்குள்

நீ தூங்க வருவாயா

வெண்ணிலா கன்னம் தொட்டு

வேரோடு பறித்திடு

பெண் : ஆளான தேகம்

எங்கும் ஆண் வாசனை

நூலான பெண்ணை தீண்ட

ஏன் யோசனை

பெண் : எட்டு பதினெட்டு

இந்த பெண்ணோட தேகம்

தொட்டு ஆடு விளையாடு

நீதான் கையால் இரு கையால்

நீ என்னை பூட்டி கொள்ள வா

வா வருவாயா நீதான்

பெண் : இந்த மெழுகுவர்த்தியை

தினம் ஏற்றி வைத்திடு என்னை

உறங்க வைத்திடு வா வா மூன்றாம்

பிறையினை நீ ஊதி ஊதியே அதை

முழுமை ஆக்கிடு வா வா

பெண் : ஆளான தேகம்

எங்கும் ஆண் வாசனை

நூலான பெண்ணை தீண்ட

ஏன் யோசனை

குழு : ..................................

பெண் : நீயோ இல்ல

நானோ ஒரு நேர்கோட்டில்

நடந்து வந்தால் யோகம் சுக

யோகம் தீரும் வண்டு ஒரு

வண்டு இரை இல்லாமல்

போன பின்னே பூவாய்

பிறந்தாலே பாவம்

பெண் : பல முட்கள்

நடுவிலே ரோஜா வாழ்வது

அட பாவம் இல்லையே வா

வா ஒரு மெத்தை மீதிலே

ஒரு முத்தம் தந்து நான்

உன்னை மென்று திங்கவா

வா வா

பெண் : ஆளான தேகம்

எங்கும் ஆண் வாசனை

நூலான பெண்ணை தீண்ட

ஏன் யோசனை

பெண் : தித்திக்கும் தேகத்தை

தேனீக்கள் மொய்க்குதே

ஒத்தைக்கு ஒத்தையாக

வாட தூங்காத கண்ணுக்குள்

நீ தூங்க வருவாயா

வெண்ணிலா கன்னம் தொட்டு

வேரோடு பறித்திடு

Song information

Singer: Anuradha Sriram

Music by: Mani Sharma

Release information: From Arasu (2003) · Lyricist: Lyricist Not Known

Explore this song