Roman script

Singer : Shankar Mahadevan

        Music by : S.A. Rajkumar

Male Part

Perazhagi endrethaan

Pen avalai sonnaalo

Sooriyanai pirai endru

Solluvathai pol aagum

Male Part

{ Aaha enbargal

Adada enbargal

Avalai paartha ellorum

Moondrae vinaadi

Avalai kandalae

Nenjai thaakum minsaaram } (2)

Male Part

Moochu vidum roja poo

Paarthathillai yaarumthaan

Avalai vanthu paarthaalae

Andha kurai theerumthaan

Male Part

Ya

Male Part

Aaha enbargal

Adada enbargal

Avalai paartha ellorum

Moondrae vinaadi

Avalai kandalae

Nenjai thaakum minsaaram

Male Part

………………………….

Male Part

Hey pathinezhu

Vayathu muthal varum

Pathinettu vayathu varai perum

Male Part

Maatrangal athanaiyum

Aval azhagai kooti vidudhae

Male Part

Paarvaiku patta

Idam angum paarkaamal

Vita idam engum

Male Part

Baadhaamin

Vannam adhu pongum

Kangalukul sududhae

Male Part

Oru ainooru

Naalana thaen aanathu

Aval senthooram sergindra

Idhazh aanathu

Male Part

…………………………..

Male Part

Aaha enbargal

Adada enbargal

Avalai paartha ellorum

Moondrae vinaadi

Avalai kandalae

Nenjai thaakum minsaaram

Male Part

Hey hey hey

Porkappal polae iru imai

Meen thotti polae iru vizhi

Paal sirpi polae iru idhazh

Serntha azhagi avalthaan

Male Part

Min kaantham

Polae oru mugam

Oosi poo polae oru idai

Thanga thoon polae oru udal

Konda mangai avalthaan

Male Part

Aval azhagendra

Vaarthaiku agarathithaan

Naan solgindra ellamae

Oru paathithaan

Male Part

{ Aaha enbargal

Adada enbargal

Avalai paartha ellorum

Moondrae vinaadi

Avalai kandalae

Nenjai thaakum minsaaram } (2)

Male Part

Moochu vidum roja poo

Paarthathillai yaarumthaan

Avalai vanthu paarthaalae

Andha kurai theerumthaan

Male Part

…………………………………….

தமிழ்

பாடகா் : சங்கா் மகாதேவன்

இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

ஆண் : பேரழகி என்றேதான்

பெண் அவளை சொன்னாலோ

சூாியனை பிறை என்று

சொல்லுவதை போலாகும்

ஆண் : { ஆஹா என்பாா்கள்

அடடா என்பாா்கள் அவளை

பாா்த்த எல்லோரும் மூன்றே

வினாடி அவளை கண்டாலே

நெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2)

ஆண் : மூச்சு விடும்

ரோஜா பூ பாா்த்ததில்லை

யாரும்தான் அவளை வந்து

பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்

ஆண் : யா

ஆண் : ஆஹா என்பாா்கள்

அடடா என்பாா்கள் அவளை

பாா்த்த எல்லோரும் மூன்றே

வினாடி அவளை கண்டாலே

நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஆண் : .................................

ஆண் : ஹே பதினேழு வயது

முதல் வரும் பதினெட்டு

வயது வரை பெரும் மாற்றங்கள்

அத்தனையும் அவள் அழகை

கூட்டி விடுதே

ஆண் : பாா்வைக்கு பட்ட

இடம் அங்கும் பாா்க்காமல்

விட்ட இடம் எங்கும் பாதாமின்

வண்ணம் அது பொங்கும்

கண்களுக்குள் சுடுதே

ஆண் : ஒரு ஐந்நூறு நாளான

தேன் ஆனது அவள் செந்தூரம்

சோ்கின்ற இதழ் ஆனது

ஆண் : .................................

ஆண் : ஆஹா என்பாா்கள்

அடடா என்பாா்கள் அவளை

பாா்த்த எல்லோரும் மூன்றே

வினாடி அவளை கண்டாலே

நெஞ்சை தாக்கும் மின்சாரம்

ஆண் : ஹே ஹே ஹே

போா்கப்பல் போல இரு

இமை மீன் தொட்டி போல

இரு விழி பால் சிற்பி போல

இரு இதழ் சோ்ந்த அழகி அவள்தான்

ஆண் : மின் காந்தம் போல

ஒரு முகம் ஊசி பூ போல

ஒரு இடை தங்கத்தூண் போல

ஒரு உடல் கொண்ட மங்கை

அவள்தான்

ஆண் : அவள் அழகென்ற

வாா்த்தைக்கு அகராதிதான்

நான் சொல்கின்ற எல்லாமே

ஒரு பாதிதான்

ஆண் : { ஆஹா என்பாா்கள்

அடடா என்பாா்கள் அவளை

பாா்த்த எல்லோரும் மூன்றே

வினாடி அவளை கண்டாலே

நெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2)

ஆண் : மூச்சு விடும்

ரோஜா பூ பாா்த்ததில்லை

யாரும்தான் அவளை வந்து

பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்

ஆண் : ......................................

Song information

Singer: Shankar Mahadevan

Music by: S.A. Rajkumar

Release information: From Vaseegara (2003) · Lyricist: Pa.Vijay

Explore this song