Roman script
Singer : Shankar Mahadevan
Music by : S.A. Rajkumar
Male Part
Perazhagi endrethaan
Pen avalai sonnaalo
Sooriyanai pirai endru
Solluvathai pol aagum
Male Part
{ Aaha enbargal
Adada enbargal
Avalai paartha ellorum
Moondrae vinaadi
Avalai kandalae
Nenjai thaakum minsaaram } (2)
Male Part
Moochu vidum roja poo
Paarthathillai yaarumthaan
Avalai vanthu paarthaalae
Andha kurai theerumthaan
Male Part
Ya
Male Part
Aaha enbargal
Adada enbargal
Avalai paartha ellorum
Moondrae vinaadi
Avalai kandalae
Nenjai thaakum minsaaram
Male Part
………………………….
Male Part
Hey pathinezhu
Vayathu muthal varum
Pathinettu vayathu varai perum
Male Part
Maatrangal athanaiyum
Aval azhagai kooti vidudhae
Male Part
Paarvaiku patta
Idam angum paarkaamal
Vita idam engum
Male Part
Baadhaamin
Vannam adhu pongum
Kangalukul sududhae
Male Part
Oru ainooru
Naalana thaen aanathu
Aval senthooram sergindra
Idhazh aanathu
Male Part
…………………………..
Male Part
Aaha enbargal
Adada enbargal
Avalai paartha ellorum
Moondrae vinaadi
Avalai kandalae
Nenjai thaakum minsaaram
Male Part
Hey hey hey
Porkappal polae iru imai
Meen thotti polae iru vizhi
Paal sirpi polae iru idhazh
Serntha azhagi avalthaan
Male Part
Min kaantham
Polae oru mugam
Oosi poo polae oru idai
Thanga thoon polae oru udal
Konda mangai avalthaan
Male Part
Aval azhagendra
Vaarthaiku agarathithaan
Naan solgindra ellamae
Oru paathithaan
Male Part
{ Aaha enbargal
Adada enbargal
Avalai paartha ellorum
Moondrae vinaadi
Avalai kandalae
Nenjai thaakum minsaaram } (2)
Male Part
Moochu vidum roja poo
Paarthathillai yaarumthaan
Avalai vanthu paarthaalae
Andha kurai theerumthaan
Male Part
…………………………………….தமிழ்
பாடகா் : சங்கா் மகாதேவன்
இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்
ஆண் : பேரழகி என்றேதான்
பெண் அவளை சொன்னாலோ
சூாியனை பிறை என்று
சொல்லுவதை போலாகும்
ஆண் : { ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2)
ஆண் : மூச்சு விடும்
ரோஜா பூ பாா்த்ததில்லை
யாரும்தான் அவளை வந்து
பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்
ஆண் : யா
ஆண் : ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆண் : .................................
ஆண் : ஹே பதினேழு வயது
முதல் வரும் பதினெட்டு
வயது வரை பெரும் மாற்றங்கள்
அத்தனையும் அவள் அழகை
கூட்டி விடுதே
ஆண் : பாா்வைக்கு பட்ட
இடம் அங்கும் பாா்க்காமல்
விட்ட இடம் எங்கும் பாதாமின்
வண்ணம் அது பொங்கும்
கண்களுக்குள் சுடுதே
ஆண் : ஒரு ஐந்நூறு நாளான
தேன் ஆனது அவள் செந்தூரம்
சோ்கின்ற இதழ் ஆனது
ஆண் : .................................
ஆண் : ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
ஆண் : ஹே ஹே ஹே
போா்கப்பல் போல இரு
இமை மீன் தொட்டி போல
இரு விழி பால் சிற்பி போல
இரு இதழ் சோ்ந்த அழகி அவள்தான்
ஆண் : மின் காந்தம் போல
ஒரு முகம் ஊசி பூ போல
ஒரு இடை தங்கத்தூண் போல
ஒரு உடல் கொண்ட மங்கை
அவள்தான்
ஆண் : அவள் அழகென்ற
வாா்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே
ஒரு பாதிதான்
ஆண் : { ஆஹா என்பாா்கள்
அடடா என்பாா்கள் அவளை
பாா்த்த எல்லோரும் மூன்றே
வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம் } (2)
ஆண் : மூச்சு விடும்
ரோஜா பூ பாா்த்ததில்லை
யாரும்தான் அவளை வந்து
பாா்த்தாலே அந்த குறை தீரும்தான்
ஆண் : ......................................Song information
Singer: Shankar Mahadevan
Music by: S.A. Rajkumar
Release information: From Vaseegara (2003) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Shankar Mahadevan
- Film / album: Vaseegara
- Composer: S.A. Rajkumar