Roman script

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Male Part

Aagaayamthaanae…azhgaana koorai

Kaanum idam yaavum kadhalargal veedu

Kannaana kannae vilaiyaadu

Kalyaana manthiram paadu

Male Part

Aagaayamthaanae…azhgaana koorai

Kaanum idam yaavum kadhalargal veedu

Kannaana kannae vilaiyaadu

Kalyaana manthiram paadu

Male Part

Neela karuvizhigal neenda kadhai pesa

Kola kodi malar idhu paruva manam veesa

Female : Maaya kanavugalil mangai manam neentha

Minnal idaiyazhaginai irandu karam yaentha

Male Part

Ketka vendum mangala melam

Female : Kaana vendum manavarai kolam

Male : Ketka vendum mangala melam

Female : Kaana vendum manavarai kolam

Male Part

Iravum pagalum uravu thondrida

Female : Kaalyaana manthiram paadu

Male Part

Aagaayamthaanae

Female : Azhagaana koorai

Female Part

Kannan maaligaiyil radhai nilaa thondra

Oodhum kuzhalisaiyathu unarvugalai thoonda

Male : Gangai neer alaipol kaarkuzhalthaan aada

Konjum malaranaiyil amutha nadhi oda

Female Part

Naanam kondu sittridai vaada

Male : Naanum nooru muththirai poda

Female : Naanam kondu sittridai vaada

Male : Naanum nooru muththirai poda

Female : Iruvar ninaivil inimai koodida

Male : Kalyaana manthiram paadu

Female Part

Aagaayamthaanae…azhgaana koorai

Male : Kaanum idam yaavum kadhalargal veedu

Female : Kannaana kannae vilaiyaadu

Male : Kalyaana manthiram paadu

Both : Aagaayamthaanae…azhgaana koorai

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும்

எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆகாயம்தானே...அழகான கூரை...

காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு

கண்ணான கண்ணே விளையாடு

கல்யாண மந்திரம் பாடு...........

பெண் : ஆகாயம்தானே...அழகான கூரை...

காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு

கண்ணான கண்ணா விளையாடு......

கல்யாண மந்திரம் பாடு.......

ஆண் : நீலக்கருவிழிகள் நீண்ட கதை பேச

கோலக் கொடி மலர் இது பருவ மணம் வீச

பெண் : மாயக் கனவுகளில் மங்கை மனம் நீந்த

மின்னல் இடையழகினை இரண்டு கரம் ஏந்த

ஆண் : கேட்க வேண்டும் மங்கல மேளம்......

பெண் : காண வேண்டும் மணவறைக் கோலம்

ஆண் : கேட்க வேண்டும் மங்கல மேளம்......

பெண் : காண வேண்டும் மணவறைக் கோலம்

ஆண் : இரவும் பகலும் உறவு தோன்றிட

பெண் : கல்யாண மந்திரம் பாடு.....

ஆண் : ஆகாயம்தானே.....

பெண் : அழகான கூரை.....

பெண் : கண்ணன் மாளிகையில் ராதை நிலா தோன்ற

ஊதும் குழலிசையது உணர்வுகளை தூண்ட.....

ஆண் : கங்கை நீர் அலைப்போல் கார்குழல்தான் ஆட

கொஞ்சும் மலரணையில் அமுத நதி ஓட

பெண் : நாணம் கொண்டு சிற்றிடை வாட

ஆண் : நானும் நூறு முத்திரை போட

பெண் : நாணம் கொண்டு சிற்றிடை வாட

ஆண் : நானும் நூறு முத்திரை போட

பெண் : இருவர் நினைவில் இனிமை கூடிட

ஆண் : கல்யாண மந்திரம் பாடு....

பெண் : ஆகாயம்தானே...அழகான கூரை...

ஆண் : காணும் இடம் யாவும் காதலர்கள் வீடு

பெண் : கண்ணான கண்ணா விளையாடு......

ஆண் : கல்யாண மந்திரம் பாடு.......

இருவர் : ஆகாயம்தானே...அழகான கூரை...

Song information

Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by: K. Vijaya Baskar

Lyrics by: Vaali

Release information: From Soundaryame Varuga Varuga (1980) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: K. Vijaya Baskar

Explore this song